வாசகர்கள் கருத்துகள் ( 28 )
பூர்வீக மாநிலத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு என்பதைக் கேட்டு உள்ளூர மகிழ்ச்சியில் உள்ளார். எதிர்ப்பு எல்லாம் பிழைப்பு அரசியலுக்கு மட்டுமே.
மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் நீங்கள் தமிழக மக்களை ஏமாற்றியதை விட அதிகம் ஒன்றுமில்லை!
அட கொத்தடிமை, கொடுத்த காசு எல்லாம் திருடி கோடம்பாக்கத்தில் பத்து தலைமுறைக்கு செய்து வைத்தது போதாதா? தமிழர்களை ஏமாற்றியது உன்னோட திருட்டு கூட்டம் தான்.
"வெள்ளைக்காரன் ஆட்சி பரவாயிலயே".." இதுதான் திராவிட மாடல். ஹா ஹா. வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்கள் இப்படித்தான். தமிழகத்தில் ஏழ்மை மிகவும் குறைவு என்று கூறும் இந்த ஆட்சிதான் நூறுநாள் திட்டத்தில் அதிக நிதி பெறும் மாநிலம். வேறெதற்கு? வேலையே செய்யாமல் பணம் பெற்று கொள்ளையடிக்கத்தான்.
விடுங்க அண்ணாமலை இதே ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாக தினம் தினம் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தவர் செய்த கட்சி தானே. வெளி நடப்பு என்பது திமுக எப்போதும் செய்வது தான்.
இவரை போன்ற ஆட்களை தமிழ்நாட்டில் இருந்த்து வெளியேற்றவேண்டும் .
என்னது ? யாரை ஏமாத்த பார்க்குரேனா ? ஏமாத்துறதுதான் முக்கியம் .... குறிப்பிட்ட சிலபேரை மட்டும் ஏமாத்துறதில்ல நாங்க .... விடியல்ங்குறது ஒட்டுமொத்த தமிழினத்தும்தான் .... எங்க பரம்பரை தெரியாம பேசறார் ....
தவளை
அண்ணாமலையை கேள்வி கேட்கும் ஊடகங்கள் முதல்வரை கேட்பதில்லை. ஏன் ? ஊடகங்கள் முதற்கொண்டு பட்ஜெட்டில் உண்மை தன்மை என்ன என்பதை ஆராயாமல் இருக்கின்றாரோ என்று சந்தேகம் தோன்றுகிறது. இவர்கள் என்ன கேட்டார்கள், என்ன கிடைக்கவில்லை, எந்த திட்டங்கள் பாதியில் இருக்கின்றன, என்னென்ன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை இப்படி புள்ளி விவரங்களோடு என்றைக்கு பேச கற்றுக்கொள்ளப் போகின்றனரோ இந்த திராவிட மேதாவிகள். ? நாட்டின் உள்கட்டமைப்புக்கு 10லட்சம் கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு நாட்டின் மொத்த பட்ஜெட்டில் குறைந்த பட்சம் பத்து விழுக்காடு நமது மாநிலத்துக்கு எப்போதுமே கிடைக்கும். அப்படி பார்த்தால் இந்த பட்ஜெட்டில் தொண்ணூறாயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும். இதை திராவிட மேதாவிகள் சொல்ல மாட்டார்கள்.
ஊடக நண்பர்கள் பிழைத்துப் போகட்டும். இந்த மாதிரியெல்லாம் கேட்டால் அங்கேயே தர்ம அடி விழும். வீட்டுக்கு ஆட்டோ வரும் . இதுதான் திராவிட மாடல்
பி ஜே பி தமிழக தலைவர் 2026 ல் வரவிருக்கும் அசெம்பிளி தேர்தலை கவனிக்கட்டும். தமிழ்நாட்டின் கீழ் கள பணியை தொடங்கட்டும் மும்முரமாக. தேர்தல் வெகுதொலைவில் இல்லை
சும்மா பேந்தப்பேந்த அங்க போயி ஒக்காந்திருக்கறதுக்கு இங்க நாலு சினிமாவாச்சும் பாக்கலாம்.
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
36 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
37 minutes ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
40 minutes ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 8
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago