வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பொறம்போக்கு நிலங்களை ஆட்டையை போடும் கழக களவாணிகள் MGR சொத்துக்களை விட மாட்டார்கள். சுருட்டி முழுங்கி விடுவார்கள்
ரெண்டு பேருமே கூட்டுக்களவாணிகள் . இவங்களுக்கு ஓட்டு போடுபவர்கள் தனித்தனி களவாணிகள்.
தனி மனித ஒழுக்கம் முக்கியம் .அது சிலரிடம் கிடையாது.
எந்த ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்தது என்று தெரியவில்லை என்று ஒரு அரசு அதிகாரி அரசின் சார்பாக கூறி அரசாங்க கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அரசு ஆவணங்களை எப்படி பாதுகாக்கிறது எதன் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்கிறது என்று பாருங்கள். இந்த இலட்சிணத்தில் தமிழகம் இந்தியாவின் என்ஜினாம். இந்தியாவின் லீடராம்.
நாய் பெற்ற தெங்கப்பழம். ஏற்கனவே 500 கோடி மதிப்புள்ள சபையர் அரங்கமிருந்த காலியிடத்தை அதிமுக காலியாகவே வைத்தது. இதற்கும் அதே கதிதான்.
MGR அஅண்ணன் மகன் வாரிசுகளில் ஒருவரான சந்திரன் பெயரில் வரிகள் செலுத்த உத்தரவிடப்பட்ட பின் அதெப்படி அதிமுக சொத்தாக மாறியது.
80000 சதுர அடியா?
இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பை கவனிக்க.
நாலு வருஷமாவா இதை ஆட்டையப்போடாம வச்சிருந்தாங்க நம்பவே முடியலையே
அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் பட்டா ஏற்கனவே ஆட்டையை போடப்பட்டுள்ளது...அதனால் இன்னொரு கூட்டம் விட்டு வைத்திருக்கிறது
சொத்துக்களை சட்டபூர்வமாக நிர்வகித்த எம்ஜியாரின் வழக்கறிஞர் திரு NCR க்கு கட்டணம் அளிக்கப்படவில்லை என்று செய்திகள் வந்தன. அவரது குடும்பத்திற்கு முதலில் செட்டில் பண்ண வேண்டும்.
மேலும் செய்திகள்
வரலாற்றை மாற்றாதீர்கள்!
18-May-2025
செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
13-May-2025