வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்ததிருட்டுபசங்க, ஆட்சி இருக்கும் வரை யாரும் சிக்க போவதில்லை ஆட்சி மாற்றம் வரனும். தமிழகத்தில்
யாரும் சிக்க போவதில்லை,
Dirty politicians
Tax evasion ,selling product above MRP only corporates and petty traders do it. Here politicians with the help of public servants are doing it in govt dept Public lost huge money it will be recovered as additional tax
யார் அந்த தம்பி ?
அந்த சார் தான் அந்த தம்பி
உள்ளத்துக்கு வெங்காயங்களை மாட்ட ஆரபித்தால் கதை கத்தலாகி விடும் என்று முழுவதும் நம்பலாம். அதாவது அண்ணாமலை சொன்ன செங்கல் ஒவ்வொன்றாக பிடுங்கப்படும் என்பது உண்மையாக ஆரம்பிக்கும்.
இது 2017 period இருந்து தொடக்கம் அப்போ தங்கமணி மந்திரி , அவர் மாத மாதம் டெல்லி சென்று ஒரு மந்திரியை சந்தித்து , அததே சப்பாத்தி மாவை பிசைய ஆரம்பித்தாள் உங்க கதை அதான் எலெக்டரால் பாண்ட் fradulent கதை நாறிடும்
துர் வேஷ் - தேர்தல் பாண்டு என்பது அணைத்து கட்சிகளும் வசூலித்தது - வீணாக கற்பனையில் மிதக்க வேண்டாம்.
‘தம்பி’ என்று அமைச்சர்கள், எம். எல். ஏ களால் செல்லமாக அழைக்கப்படும் நபரை வளைத்தால் பெரிய பெரிய மீன்கள், சுறாக்கள் திமிங்கிலங்களெல்லாம் அகப்படும் அவ்வளவுதான், கேசையே கிழித்து தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடிவிடும் மூன்றாம் நிலை அதிகாரி யாராவது சிறைக்குப்போவார் கதையும் முடிந்தது சுபம்