வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அந்தந்த வருடம் முடிந்தவுடன் கடன கொடுக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் விட்டு விட்டால்...அதை திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு ..அதுமற்ற துறை அதாவது பிற்படுத்தப்பட்ட பிசி நலவாரியத்துக்கு மாற்றப்படுகிறது.... கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் யாரும் லோன் வாங்கி வீடு கட்டியது கிடையாது ....ஏனென்றால் ஆதிதிராவிடர்கள் லோன் வாங்க சென்றால் எந்த பேங்கிலும் லோன் தர மாட்டார்கள்...இதுதான் உண்மை.. அவர்கள் இருக்கும் நகையை அடமானம் வைத்துதான் அனைத்தையும் செய்கிறார்கள்... ஏன் என் நண்பர் ஒருவர் கடன் அப்ளிக்கேஷன் போட்டால், வெரிஃபிகேஷன் வரும்போது, நீங்க எந்த ஆளு என்று கேட்டு, யார் என்று தெரிந்தவுடன் அப்ப்ளிகேஷனை தள்ளுபடி செய்து விட்டார் இத்தனைக்கும் அவர் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார்...
தாட்கோவால் ஆதிதிராவிட மக்களுக்கு பெரும்பான்மையாக எந்த நன்மையும் கிடைப்பதில்லை அரசியல்வாதிகளுக்கு அரசியல் திருடர்களுக்கே தேவைப்பட்டால் அலுவலகம் இருக்கிறது
தென்காசி மாவட்டத்திலும் இது போன்ற நடக்கின்றது தாட்கோ அலுவலகத்தில்
இது எல்லாம் பேங்க் உள்பட.
லஞ்சம் வாங்குவதே குறிக்கோள் என்றால் பணியாளர்கள் கடனாளிகளை அலைக்கழிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?. ஆவணங்கள் சரிவர இல்லாமல் இருந்தால் மட்டுமே நிராகரிக்கப்படும். அனைத்து கடன்களும் இணையதளம் வழியாகத்தான் கொடுக்கப்படுகிறது. பொத்தாம் பொதுவாக அனைத்து அலுவலகத்திலும் இருந்து ஆட்களை சென்னைக்கு எப்படி அனுப்ப முடியும்?. பிறகெதற்கு மாவட்டம் தோறும் அலுவலகங்கள் இயங்குகிறது?. தாட்கோ எம்டி தனது கேரண்டி மூலம் படிக்கும் மாணவிக்கு கடன் வழங்கி உள்ளார். எண்ணற்ற நன்மைகள் செய்யும் பலர் பணியாற்றுவதை உங்களால் கண்டறிய முடியவில்லையா?. அல்லது உங்களது தரம் இந்த அளவு தாழ்ந்து விட்டதா?.
அரசியல் பிரமுகர்களுடன் செல்பவர்கள் கடன்களை பெறுகின்றனர். இதான் விடியல் அரசின் சாதனை. அதாவது கமிஷன் கரெக்டா கொடுத்தால் தான் விடியல் அரசுசில் வேலை நடக்கும் .
தாட்கோவில் மானியம்பெற ஐம்பது சதம்வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது தெரியுமா?
தாங்கள் வாங்கும் கடனில் சரிபாதி லஞ்சமாக கொடுத்து வியாபரம் செய்யப் போகிறீர்கள்?. என்ன ப்ரோ எல்லாமே இணையதளம் வழியாக நடக்கும்போது அதை நிறுத்தி வைக்க முடியாது. அதோடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தரலாமே?.