வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சங்கரமடத்தில் நடந்த தவறுகளுக்கு உறுதியான முடிவு எடுத்தவர் ஜெயலலிதா. பாஜக ஒரு விஷ கட்சி என்பதை தெரிந்து வைத்தவர் ஜெ. மோடியா லேடி யா என்று கேட்டவர் ஜெ. இனிமேல் பாஜகவிடம் ஓட்டும் கிடையாது உறவும் கிடையாது என்றவர் ஜெ. ஜெ யை விட எனது மனைவி சிறந்தவர் என்றவர் இப்போது அவருடைய பெருமை தெரிந்து போற்றுகிறார். இவர் அதிமுகவில் இனைந்து பணியாற்றலாம்.
சங்கர மடத்தின் மேல் நடவடிக்கை எடுத்தார். ஆனால் பயங்கரவாதிகளுக்கு, கிருத்துவ மிஸ்சினரிகளுக்கு பயந்து மத மாற்ற சட்டத்த திரும்ப வாங்கினார். அவரது மற்றும் திருட்டு திராவிட கழிசடைகளின் வீரம் எல்லாம் ஹிந்துக்களிடம்தான். அந்நிய மதம் என்றல் கால்களுக்கு இடையில் வால்லசுருட்டிக்கொண்டு ஒளிந்துகொள்வார்கள்.
ஏனென்றால் Bjp இல் இன்று வரை உருப்படியான தலைவர்கள் இல்லை.
இருக்கும் தலைவர்கள் உங்கள் காமாலை கண்களுக்கு தெரிவது இல்லை .
திமுகவின் இந்து விரோத பேச்சுகள் பிடிக்காத ஓட்டு வங்கி அதிமுகவில் உண்டு. அவர்களை முழுவதும் பி ஜே பி க்கு இழுக்க அண்ணாமலை முயற்சி செய்கிறார். அவ்வளவு தான்.
PM Mr.MODI is undertaking DYANAM in VIVEKANANDAR MANDAPAM. BENGAL CM MAMMTHA has asked what is the relationship. MODI is a distant relative
She kept BJP out of tamilnadu till she was alive
மேலும் செய்திகள்
நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
37 minutes ago | 4
கடல் ஆமை இறப்பை கட்டுப்படுத்த ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு
58 minutes ago
இயல் இசை நாடக மன்ற நிதியுதவி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்
59 minutes ago
30 நாளும் வேலை, ஊதியம்: ஊர்க்காவல் படை கோரிக்கை
1 hour(s) ago
சபரிமலையில் கற்பூர ஆழிபவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
1 hour(s) ago