வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தமிழகத்தில் டாக்டர் பணியிடங்களைவிட துணை மருத்துவப் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ளன எனத் தெரிகிறது. இனிமேல் தி.மு.க வுக்கு மோதி வேலைகளை உருவாக்கவில்லை. வேலை தரவில்லை என்றெல்லாம் குறை கூறத் தகுதியில்லை.
பிளஸ் டூ மார்க் அடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் நர்ஸிங் படிப்புக்கு தேர்வு செய்கிறார்கள்..பயிற்சியுடன் உதவித் தொகையும் அளிக்கிறார்கள். ஒவ்வொரு மாணவியும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளின் சிகிச்சை மூலம் நிறைந்த அனுபவத்துடன் முடிக்கிறார்கள். அரசு மருத்துவமனை சட்டதிட்டங்கள் வழிமுறைகள் எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள்.இதனால் முன்பு இவர்கள் எல்லோருக்கும் அரசுப்பணி வழங்கப்பட்டது. இப்போது கோர்ட் தனியாருக்கு சாதகமாக தீர்ப்பு கூறி விட்டதால் ஏட்டுச் சுரைக்காய் கல்வி பயின்ற தனியார் நர்சிங் மாணவர்களுக்கு மட்டுமே பெரும்பாலான அரசுப்பணி கிடைக்கிறது. கோடி கணக்கான ரூபாய் வரிப்பணத்தில் பயிற்சியளித்தது வீணாகி விடுகிறது. நாடு எப்படி உருப்படும்?
எல்லாம் துட்டு தான் மருத்துவரே. புரியல, எல்லாம் மணி, துட்டு, பணம், டப்பு, அம்புட்டு தந்தான்.
நம்முடைய முதல்வர் எவ்வளவு பெரிய ஆளுமை மிக்க தலைவர். உலகத்தின் நம்பர் ஒன் முதல்வர் என்று பெயர் எடுத்தவரை டாக்டர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்றால் எவ்வளவு மகா கேவலம்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு துணை மருத்துவ படிப்பு தனியாரிடம் உள்ளது. திராவிடர் ஆட்சி புரியும் வரை மாறாது.. தனியாரில் அதிக கட்டணம் வசூல். கட்டண நிர்ணயம் இருக்காது. அரசு புதிய துணை மருத்துவ கல்லூரி துவங்காது, சீட் அதிகரிக்காது. பொறியியல், மருத்துவ படிப்புகள் தமிழகத்தில் திராவிடர்களிடம் அதிகம். அது வியாபாரம். சேவை பெயரளவில்.
விருதுநகர் அரசு பல் மருத்துவக் கல்லூரி என்ற போர்டு மட்டுமே பல்லாண்டுகளாக நிற்கிறது. செங்கல் திருடர் இதனைப் பற்றி போராட்டம் நடந்தட்டும்.
The Doctors association now only raised this issue(from 60 years)due to govt not raised salary for the doctor. Govt simply divert this issue to central government like annamalai style (Jayalalitha indhuthuva leader)
இந்த நாட்டில் ஏழை மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே மருத்துவம், துணை மருத்துவம், செவிலியர் போன்ற பணம் கொழிக்கும் கல்வி கற்கின்றனர். அரசு கல்லூரிகளில் கட்டணம் குறைவாக நிர்ணயித்திருந்தாலும் அரசியல் வாதிகளுக்கு மற்றும் அதிகார வர்க்கத்திற்கு லஞ்சம் கொடுத்தால் தான் அவர்களுடைய பரிந்துரையின் பேரில் இடம் கிடைக்கிறது.கல்லூரி கல்வியை ஏழைகள் பெரும்பாலோர் கற்க முடியாத நிலை உள்ளதால் தான் அரசு கல்லூரி கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும் என இந்தியா அரசமைப்பில் கட்டாயமாக்கப்படவில்லை.
Idu than drivida achievement
அந்த படிப்புகளுக்கு லஞ்சம் அதிகமாக கிடைக்காது. அதனால திமுக அரசுக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லுங்க
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago