வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாவம் அநீதிபதிகளுக்கு ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது . கொட்டகையில் சாப்பாடு சரக்கு ரெகார்ட் டான்ஸ் இருக்கும் ஆகவே கொட்டகை எதற்கு என்ற கேள்வி
ஜட்ஜுங்க கூட காமெடி பண்ணலாம்ல ????
அங்கே தானே பணம் கொடுப்பார்கள்
2023ல் ஒன்றும் செய்ய முடியவில்லை நீதிமன்றத்தால் ...இந்த வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் நீதிபதி அவர்களே....டைம் வேஸ்ட்....நீதிபதியின் எனர்ஜி வேஸ்ட்...!!!
கவர்னர், தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம், ஜனாதிபதி அவர்கள் அனுமதி இல்லாமல் எந்த கேள்வியும் கேட்க முடியாது? கவர்னர், தேர்தல் ஆணையம் மத்திய அரசு அனுமதி இல்லாமல் எங்கும் ஆஜர் ஆக கூடாது. மக்கள் கொட்டகை செல்வது பற்றி வேட்பாளரை மற்றும் தொகுதி வாக்காளர் முதலில் பதில் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் கட்சியை தடை செய்ய முடியும். எந்த நடவடிக்கையும் எடுக்க விதி தெரியவில்லை என்றால், விசாரிக்க கூடாது.
நீதிமன்றமா....
2023ல் தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் போதே நீதிமன்றம் அணுகப் பட்டது என்று தான் நினைக்கிறேன். அப்போதே ஒன்றும் செய்யாத நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இப்போது என்ன செய்து விட போகிறது?
நல்லவேளை ...... நீதிபதி ஐயா சொந்தப்பெயரை, இருக்குமிடம் இதெயெல்லாம் மறக்கல .....
யாரு அவரு ???? எப்போ ????இப்படியெல்லாம் கேட்குது ஹை ஹை கோர்ட்டு .....
கல்வி உணவு மருத்துவம் இது மட்டுமே இலவசமாக கொடுக்க பட வேண்டும், மற்ற எதையும் எந்த முறையில் கொடுத்தாலும் அது ஊழல் தான், இதை தடுக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு இருந்தும் அது தடுப்பதற்கு முயற்சி கூட செய்ய வில்லை, தேர்தல் கமிஷனியும், அரசியல் கட்சிகளையும் விமரிசனம் செய்வது வேஸ்ட், தேர்தல் விதி மீறியதாக இது வரை எத்தனை பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், ஒரு அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க முடிய வில்லை என்றால் சட்டம் இருந்து என்ன பயன் ....