வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்கிற பழமொழி மாதிரி இந்த சேகர் பாபு. இப்போதெல்லாம் ஸ்டாலினை விட்டுவிட்டு இளையவரையே சுற்றி சுற்றி வருகிறார் என்றல் காரணம் இல்லாமல் இல்லை.
கோவில் கொடியவர்கள் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்று முத்தமிழ் வித்தவர் எழுதிய வசனம் அவரது கூட்டத்துக்கே பொருந்துகிறது ......
இதே சேகர்பாபு, உதயநிதி பங்கேற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டான். அதை மறக்கக்கூடாது.
முழுக்க முழுக்க ஒரு நகைசுவை நடிகரான இவருக்கு வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க வராது / முடியாது
குமரி மாவட்டத்திலேயே பாஜக நம்பர் ஒன் இடத்தை காங்கிரஸிடம் இழந்து விட்டது.
பார்த்து சுப்பசகமா இருக்கணும் சிலர் ஐயங்கார் போர்வையில் மக்கள் மனதை மாற்றுவார்கள்...
திராவிட மாடல் ஆட்சின்னு இனி உருட்ட முடியாதாம்
உண்டியல் நகைகள் மட்டுமே குறி. ஆன்மிக போரவையில் கட்சி பலப்படுத்தப்படுகிறது. முன்பு சில்லறை திருட்டுகள் நடந்தன. இப்போது தீவட்டி கொள்ளை.
பட்டியலில் ஒன்று முக்கியமாக விட்டு போயிவிட்டது - ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் இருநூறு கோவில்கள் இடிப்பு.
ஹிந்து விரோத கட்சி என்று நீங்க முத்திரை குத்த பார்த்துக்கொண்டே இருங்க...மக்கள் உங்களை மதிக்கவே மாட்டாங்கஅதை தான் மறுபடி மறுபடி தேர்தலில் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்களே
நீ உள்ள மாட்டிராதே
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
5 hour(s) ago | 33