வாசகர்கள் கருத்துகள் ( 14 )
துரைமுருகன் உயிருடன் இருக்கும் வரை கேஸ்சும் உயிருடன் இருக்கும்.
வழக்கை விசாரித்து தீர்ப்பை சொல்வதை விட்டு அத ஏன் இங்க மாற்றினார்கள் என்று விசாரித்து கால தாமதம் செய்கிறார்கள் அதெற்குள் அவரே போய் சேர்ந்துடுவார் போல இருக்கு
சென்னை ஒரு நீதிபதி சொன்னார் ஞாபகம் இருக்குதா - முன்னூறு கார் சுத்திசுத்தி வந்தா நாங்க பயந்துவிடுவோமா - இதுதான் பதில்
நடந்த வழக்கு, நடந்து கொண்டிருக்கின்ற வழக்கு,நடக்க போகின்ற வழக்கு மூன்றிலுமே அரசியல்வாதிகள் உத்தமர்கள் என்று ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் நடைமுறைக்கு கொண்டு வந்து விடலாம். அல்லது அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடுக்க முடியாது என்று சட்டத்தை திருத்தி விடலாம்.
முதலில் நீதிமன்றம் ஆடு புலி ஆட்டம் ஆடுவதை நிறுத்தவேண்டும். யாராவது ஒரு அரசியல் புள்ளியை தமிழ்நாட்டில் கைது பண்ணி காண்பியுங்கள். அவ்வளவு ஏன் ஒரு சாதாரண தொண்டனை குற்றம் சாட்டி கைது பண்ண காவல் மற்றும் நீதி துறைக்கு துணிவு இருக்கிறதா. நீதி மன்றங்களின் காவல் துரையின் அதிகார உச்ச வரம்பு, ஹெல்மெட் போடாதவர்கள், மற்றும் விவாகரத்து பற்றிய வழக்குகள் மட்டுமே சாதிக்க முடியும். சும்மா வாங்குகிற சம்பளத்திற்கு இப்படி ஒரு அறிக்கை அப்படி ஒரு அறிக்கை , கால தாமதம் அவ்ளோ தான்
திருவிளையாடல் வசனம் - "எவ்வளவு குறை உள்ளதோ அவ்வளவு பரிசை குறைத்து கொள்ளுங்களேன்" . அவருக்கு பேரன் மந்திரிசபையில் சேவை செய்ய எங்களால் ஆனா உதவி.
இவனுக்கு எந்த கோர்ட்டில் தண்டனை கொடுத்தாலும் உச்சநீதி மன்றம் ஜாமீன் கொடுத்துவிடும், அல்லது தக்க ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்துவிடும்.
இவர்களே ஒரு வழக்கை சென்னையிலிருந்து வேலூருக்கு மாற்றிவிடுவார்கள் பிறகு வேலுாரில் இருந்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை ஒரு நீதிபதி சொன்னார் என்று மாற்றியது ஏன் என, இவர்களே கேட்பார்கள் இது இந்த வழக்கை கால தாமதம் செய்து கடைசியில் ஒன்றுமில்லை தள்ளுபடி என்றே கூறுவார்கள் இதுதானா இன்று நீதி மன்றகளின் நடப்பு மக்களுக்கே முன்பே எது நடக்குமென்று நன்றாக தெரியும்
இதுகூட தெரியாதா? நடிப்போ நடிப்பு .....
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதுகெலும்பு இல்லைன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் அவங்கள விளக்கம் கேட்டா என்ன சொல்லுவாங்க?