வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நல்லவர்கள் நல்லதையே தயங்கி தயங்கி செய்யும்போது தீயமுக போன்ற கொடியவர்கள் கெட்டதை துணிந்து செய்கிறார்கள்... 2026 தேர்தலோடு குடும்பக்கட்சி மண்ணோடு மண்ணாக போகவேண்டும்.
குடும்ப கட்சிக்கு சாபம் - ஓகே.... குடும்பம் இல்லாதவனின் கட்சி அதாவது இரண்டு நண்பர்களுக்காக நடக்கும் கட்சிக்கு /ஆட்சிக்கு என்ன சாபம்?
பரிசுத்த செந்தமிழர்கள்மீது சேற்றை வாரியிறைக்கும் மதவாத கும்பலின் திட்டமிட்ட அரசியல் சதி
தகுதியில்லாத ஒருவரின் பதவியேற்பில் இந்த அதிகாரிகள் பங்கேற்கவில்லை , தேர்தலின் போது இந்த அதிகாரிகள் திமுகவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் ரிசல்ட் திமுகவிற்கு சங்கு தான் , கடவுள் இருக்கான் குமாரு , இறைவன் மிக மிக பெரியவன் ....
சீனியாரிட்டி பட்டியல் தாமதம். பொறுப்பு டிஜிபி நியமனம். சீனியாரிட்டி பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருந்தவர் நியமனம். இதனை சமாளிக்க தெரியாமலா திமுக இருக்கும். இந்திய உச்ச நீதிமன்றத்தில் திமுக அறிவாலய ஆதரவாளர்கள் ஏராளம். சட்டசபை தேர்தலை எதிர் கொள்ள மாநில போலீஸ் தயவு தேவை. பொறுப்பு போலீசை கொண்டு தேர்தல் ஊழியர்களை வழிக்கு கொண்டு வர முடியும். தேர்தல் ஆணையம் என்ன தணிக்கை செய்தாலும் திமுக கூட்டணி அமைத்து, ஓட்டுக்கு விலை நிர்ணயம் செய்து வெற்றி விளிம்பில் நிற்கும். தோற்றல் பெரிய ரகளை பண்ணும். பணம் பாதாளம் வரை பாயும்.
Oppari vainga,governor idam Manu Kodunga.
அடிமைகள் செத்து மடிங்க.. வெட்கம் இல்லாமல் இப்படி
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே சந்திசிரிக்கின்றது. ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுகின்றது. கொலைகளும் கொள்ளைகளும் பாலியல் சீண்டல்களும் அனுதினமும் குறைவில்லாமல் தொடர்கின்றது. போலீஸ் என்று ரூ துறை இருக்கா என்கிற அளவில் நாறும்போது, இப்போது கோஷ்டி கானம் வேறு. விளங்குமா மாநிலம். பொறுப்பற்ற முதல்வர் ஊர் சுற்றிப்பார்க்க குடும்பத்தோடு பிகினிக் போய்விட்டார். அவருக்கு அடுத்து உள்ள திணிக்கப்பட்ட வாரிசான து முதல்வருக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. இந்த முறையோடு திமுகவை தோற்கடிக்காமல் போனால் இந்த மாநிலத்தை எவ்வளவு கடவுள்கள் வந்தாலும் காப்பாற்றவே முடியாது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே சந்தி சிரிக்கின்றது :: அப்ப என் இங்கு இருக்க ஓடு சந்தி சிரிக்காத பிஜேபி RULING ஸ்டேட் கு என்ன பயமா
ஓட்டு திருட்டு உலகமே காரி துப்புவது.நீ என்னடான்னா சொம்பு தூக்கிட்டு அலையுற
பொறுப்பு டிஜிபி நியமனத்தை சட்டசபை தேர்தல் வரை 8 மாதகாலம் நீடித்து வைக்க முடியுமா..? Not possible ...
ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல,எப்போதும் தவறு செய்யும் விடியாத விடியல் அரசு இந்த தவறை தைரியமாக செய்கிறது. R B I கவர்னர் நியமனத்தின் போது மத்திய அரசை குறை சொன்ன வர் தற்போது செய்திருப்பது என்ன சிறப்பான செயலா?? மாமியார் உடைத்தால் மண்குடம்...-..மருமகள் உடைத்தால் பொன்குடமா??
1000% உண்மை. இதை வைத்து கள்ள ஒட்டாளர்களை பாதுகாக்க அதாவது அவர்கள் திமுகவிற்கு ஓட்டு போட உதவி செய்ய
ஆமாம்