வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வந்தால் என்ன வரா விட்டால் தான் என்ன? ஓரமா போங்க ! வீட்டுக்கும் நாட்டுக்கும் ஒரு பயனும் இல்லை பாமக என்ற கட்சியால்..
இந்த அயோக்கிய மரம் வெட்டி ஜாதி கட்சி ஒழிய வேண்டும்.
இவனுக மோதல் ஒரு காமெடி நாடகம்...ஒரு எம்பி பதவியும் குரங்கு கையில் குடுத்த பூமாலை கதை ஆனது.. தற்பெருமை தகப்பன், தற்குறி மகன் பொறுப்பில் இருக்கும் கட்சிகளின் நிலை ஒருநாள் இலங்கையில் ஏற்பட்ட விளைவு குடும்ப ஆதிக்கம் கொண்ட அனைத்து கட்சிக்கும் வரும்.
எல்லாமே நாடகமா
டெல்லி நெருக்கடி, மதுரை வரும் அமிஷ்தாவுக்கு முன் கூட்டணியை முடிவு செய்ய மகன் ஆவலாய் அணலாய் பறக்கிறார்,,,
இல்லாத மேடை தன்னில் எழுதாத நாடகத்தை எல்லோரும் பார்க்கின்றோம்
அரசியலில் ஒரு சில கட்சிகளை தவிர மற்ற கட்சிகளில் வாரிசுதான் தலைமை ஏற்று கட்சியை மட்டுமல்ல அரசை நடத்தமுடியும். குடும்ப அரசியலுக்கு வித்திட்டவர்கள் இந்திரா மற்றும் முத்துவேல் கருணாநிதி இவர்கள் கீழ் எல்லா ஜாதியினர் வகுப்பினர் இருந்தனர். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி அப்படியில்லை. இந்த கட்சி அரசை பிடிக்க வாய்ப்பில்லை. காரணம் அன்புமணி மற்றும் ராமதாஸ் கூடலூ சிதம்பரம் தவிர வேறு இடங்களுக்கு சென்றதாக செய்திகள் இல்லை. இன்று நமக்கு தேவை நொண்டி ராமமூர்த்தி ஜீவா பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள். குடும்ப வாரிசு அரசியல் மாற. .