வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எங்கே நம்ம முட்டு திலகங்கள்...
மக்கள் குடித்தால்... அவர்களுக்கு வருமானம் வருகிறது.... பஸ் மோதினால் எப்படி வருமானம் வரும்? அதனால் தான் நாட்டுக்காக சாவும் ராணுவ வீரர்களை விட.... குடித்து சாவும் ஆட்களுக்கு தனி கவனிப்பு செய்கிறது இந்த விடியாத அரசு !!!
ஆமாங்க அதுதான் மாடல் ஆட்சி
திராவிடர்களுக்கு பாரம்பரிய தொழில் சாராயம் வடிப்பது, கொள்ளை விலையில் கள்ளத்தனமாக விற்பது, அப்படியே அரசுக்கு குத்தகை மூலம் பெரும் லாபத்துக்கு விற்று கொள்ளை அடிப்பது போல சம்பாதிப்பது. இதில் கடைசி ஒட்டுண்ணியான செபா கமிஷன் மூலம் சம்பாதித்து 350 கோடியில் வீடு கட்ட முடிகிறது என்றால் இதன் பரிமாணத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த ஈக்கோ சிஸ்டத்துக்கு ஒரு சிறு இடைஞ்சல் வந்தாலும் சம்பாத்தியம் குறையும். ஆகவே அதில் சிறு தடங்கல் வந்தாலும் லட்சங்களை அள்ளி விடுகிறார்கள்
அதெப்படி எங்க குடும்ப தொழிலின் சிறு தவறால் இறப்பவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கத்தான் வேண்டும்...இப்படிக்கு விடியல் கொள்ளை கூட்ட திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புற தலைவன்...
இப்படியெல்லாம் நிஜசீர்கேடுகளை கேள்வியாக கேட்டால் அந்த கட்சியினருக்கு பகுத்தறிய தெரியாது கோவப்படுவாங்க