வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தேவையற்ற கருத்து. மும்பையில் கடலில் தான் எண்ணெய் எடுக்கிறாரகள். இவருக்கு என்னய் எடுப்பது பற்றி என்ன தெரியும் . வன்னியர் வளர்ச்சி பற்றி மட்டும் பேச வேண்டும்.
Ramdas ji , it is the right time , you should retire now instead of reading reports in everyday morning. No where , the sea bed was damaged due to hydro carbon drilling . In the Gulf , Mexico and UK nearly all their oil fields are in the sea only . We have Bombay Highseas oil fields for the last 25 years , no one could complain .
லெட்டர் பேடு கட்சிகளும், ஊடகங்களும் லாவணிக் கச்சேரி ஆரம்பிப்பார்கள். அதிமுக வழக்கம்போல் மதில்மேல் பூனையாக மிக்சர் சாப்பிடும்.
உங்க ஆட்டத்தை ளெல்லாம் நிலத்தோடும் மரத்தோடும் நிறுத்திக் கொள்ளுங்கள். கடலுக்குள் போக வேண்டாம்.
இவன் ஒருத்தன் அந்த காலத்தில் இருந்து அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் எதிர்த்துக்கிட்டே இருப்பான்.. கடலுக்குள் எடுத்தால் உனக்கு என்ன? உலக நாடுகள் எல்லாம் எண்ணெய்வளம் எரிவாயு வளத்தால் தான் நாடாக நாடக தன்னிறைவு அடைந்து இருக்கிறது