வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படாத வரையில் அரசியல்வாதிகள் குற்றம் செய்ய, ஊழலில் திளைத்து முத்துக்குளிக்க பயப்படமாட்டார்கள்
இதிலிருந்து மக்களுக்கு தெரிவது என்னவென்றால் அரசியல்வாதிகள் தப்பு செய்தால் சரி செய்ய முடியும் வாபஸ் வாங்க முடியும் மக்கள் செய்த சிறு தவறை சட்டம் தண்டிக்கும் சட்டம் அரசியல் வாதிக்கு வளையும்
சரி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கோர்ட் அளித்த தீர்ப்புகள் செல்லும் என்றால் இந்த வழக்கும் செல்லும்.
ஒருபோதும் இந்தியா முன்னேற திராவிட மாடல் விடாது
super..
ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவு தவறானது என்றால், தற்போது தண்டிக்க முடியும் குற்ற நடவடிக்கை மீது விசாரணை முடிவு அவர் ஆயுள் முழுவதும் செல்லும் சிவில் நடவடிக்கையில் கால நிர்ணயம் இருக்கும் ஆதார் ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் சபாநாயகர் அனுமதித்து, அவரே வாபஸ் பெறும் அதிகாரம் இருக்காது கவர்னர் தான் அதிகாரம் பெற்றவர் குற்றவாளி மக்கள் பிரதிநிதிகள் என்பதால், தனக்கு தானே விசாரிக்கும் நடைமுறை இல்லை வேறு மாநிலம் அல்லது மத்திய அரசு விசாரிக்க வேண்டும்
ஆம் அப்படி செய்யலாம்
அதிமுக சபாநாயகர் உத்திரவை பின் வந்த திமுக சபாநாயகர் ரத்து செய்தது சரியா என்பது தான் கேள்வி ரத்து தவறு எனில் வழக்குக்கு உயிர் உண்டு
தீயமுக முதலாளி வருங்கால பிரதமர் விடியல் வாழ்க
பிரசித்தி பெற்ற ‘கொல்றாங்களே ‘ கைது வரலாற்று வழக்கு தண்ணீரில் அமுக்கிய பந்து போல எழும்பி உள்ளது இது என்னடா புதுத் தலைவலி ? இல்
தேர்வு ஆணையம் தேர்தல் ஆணையம் மாதிரி இந்த மாதிரியான வழக்குகளை விசாரிக்க சுதந்திரமான ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும்
மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
1 hour(s) ago