வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அது இரும்பு கரம் அல்ல தொழுநோய் கை எதற்கும் பயனில்லை! லஞ்சம் மட்டுமே பெறும்!!
உயர் நீதி மன்ற உத்தரவை காவல் மற்றும் வருவாய் துறை முழுமையாக அமல் படுத்த தயங்குகின்றனர்.என் உயிருக்கே ஆபத்து வரும் நிலை உள்ளது.இது தான் இன்றைய நிலைமை.
பெண் டிஜிபிக்கே பாதுகாப்பு அச்சுறுத்தல் .... விடியல் எதுக்கும் லாயக்கில்லை .... இதுக்கெல்லாம் ஓட்டுப்போட்டவனும் லாயக்கில்லை .....
Idhuvallavo Dravida Model governance!!
உயர் காவலதிகாரிகளுக்கே பாதுகாப்பு கிடையாது. நேர்மையான உயர் அதிகாரிகளுக்கு எல்லையில்லா மன அழுத்தம் கொடுக்கப் பட்டது, படுகிறது. இதற்க்கெல்லாம் தேர்வு ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஒரு விசாரணைக்கமிஷன் அமைத்து தீம்க்காவை உண்டு இல்லை என்று ஆக்கவேண்டும்.
திருடர்கள் கொள்ளையர்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தும் தமிழ்நாட்டை நீங்கள் தான் ஆள வேண்டும் என்று ஆட்சியை கொள்ளையர்கள் கையில் கொடுத்தது யார் தவறு.. வாக்களிப்பது கட்டாயம் என்றால் இந்த கொள்ளையர்கள் காணாமல் போய் விடுவார்கள்.. கொள்ளையர் வாக்கு பெறுவது பெரும்பாலும் பணம், மது, பிரியாணி பெற்று கொள்பவர்களிடமிருந்து தான் ...
இதற்கு திமுகவின் முட்டு சட்டம் ஒழுங்கு இந்தியாவிலேயே சிறப்பான மாநிலம் தமிழ்நாடு தான்
எங்களது ஆட்சி எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி. போலீஸ் ஸ்டேஷன் பெட்ரோல் குண்டு, ஏடிஜிபி அலுவலகத்தில் தீ வைப்பது ..கொலை மிரட்டல் விடுவது, அண்ணா யூனிவர்சிட்டி மானபங்கம், கொலை கொள்ளை குற்றம் செய்யும் Rs200 ஊபிஸ்களை கண்ணின் இமைபோல காப்பது, பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை மிரட்டுவது. எங்களது 4 ஆண்டு ஆட்சி சிறப்பினை இந்த ஈரோடு தேர்தல் வெற்றியே சாட்சி..எதற்கு அஞ்ச வேண்டும் சட்டம் ஒழுங்கு சரியில்லை 356 எதற்கு பயன்படுத்து வேண்டும் ...
முதல்வர் controlலில் உள்ள போலீஸ் துறையிலேயே தினமும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள். மற்ற துறைகளிலும் ஊழல் லஞ்சத்திற்கு குறைவில்லை. இதைதவிர நாட்டில் கொலை கொள்ளை பலாத்காரம் ரவுடியிசம். இவைகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து மத்திய உளவுத்துறை நடவடிக்கையெடுக்க வாய்ப்பு உண்டா??
பெரிய பதவியில் இருப்பவருக்கே இந்த நிலை. இன்னும் எத்தனை குற்றங்கள் புகார்கள் வெளிவராமல் திராவிஷ மாடல் ஆட்சி நடக்கிறதோ????