வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஒரு அரசாங்கத்தை எதிர்த்து ஒரு தனி நபர் போட்டியிட முடியாது. உண்மை என்னவென்றால், அதிக அளவு நில உரிமை ஆபத்தை விளைவிக்கும். குடும்பத்திற்கு பிரித்து கொடுப்பது மட்டும் விற்று வங்கியில் முதலீட்டில், தானத்திற்கு, நல்ல ஆசிரமத்திற்கு எழுதி வைப்பது இந்த மற்றும் அடுத்த பிறவிக்கும் செய்யும் புண்ணிய முதலீடாகும்.
என்ன இப்படி அப்பிராணியா யிருக்கீஙக. அரசு நிலத்தியென அபெர்ஸ் பண்ணுவதில் இந்த தீ முகா பிரமுகர்கள். அவ்வளவு தான் ஆட்டைய போட போட்டா போட்டி நடக்கும்.
கருத்துகள் மறைக்கப்படுவதில் இருந்தே 32 கோடி என்பதே திருடுவதற்காக சொல்லப்பட்ட மதிப்பு என்பது தெளிவாகிறது
சொத்துவரி உயர்த்தி மிரட்டிய நகராட்சி இருக்கத்தான் வேண்டுமா ?
அந்த பெண் அரசு மூலமாக வருமானம் பார்த்து விட்டது.
நல்லது - அந்த சாலைக்கு அவர்கள் பெயரையே வைக்கலாம்
இவங்களோட வைத்துஎரிச்சால் எத்தனை வ....டி அடிபடப்போகுதோ ...
ப்ளாக் ஐ ஓயிட்டாக மாற்றியாச்சி
பல பிராம்மணர்கள் ஏழைகளுக்குக் கொடுக்காமல் சங்கர மடத்துக்கு வீட்டை, சொத்துக்களை எழுதி வைக்கிறார்கள். அதைப்போலத்தான் இதுவும் .....
எழுதி வைக்கும் அளவுக்கு சொத்து, மனசு உள்ளவர்கள் இருக்கிறார்களா? அளவோட உருட்டுங்க கோபால்!
ஏன் பிராமணர்களை மட்டுமே சொல்ரீங்க, முஸ்லிம், கிறிஸ்தவர் செய்வது உங்களுக்கு தெரியல்லேயா, உங்க மதத்தை பற்றி பேச தகுதி இருக்கா.
இடத்தை ஆட்டைய போடாம இருப்பாங்களா ?