வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆஹா மெகா கொள்ளைக்கு இன்னுமோர் வழி. கண்டுபிடிப்பு.
நல்லவேளை நல்லா செஞ்சீங்க மக்களை தன்மானம் உள்ளவர்களாகவும் தன் காலில் வாழ்பவர்கள் ஆகவும் வைத்து விடவே கூடாது எப்போதும் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் நம்மை பாராட்டிக் கொண்டே இருப்பார்கள் நம்முடைய தாழ்வு மனப்பான்மைக்கும் நல்ல தீனி கிடைக்கும்
சதுரங்க வேட்டை ஆரம்பம்
நடத்துங்க நடத்துங்க ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க. தி.மு.க உறுப்பினர் அனைவருக்கும் உண்டு என்றும் சொல்லிடுங்க.
சபாஷ் ஓட்டுக்கு பணத்தை அரசு கஜானாவிலிருந்தே வாரி வழங்கும் இந்த கடன்கார அரசினை கண்டிக்க யாருமே இல்லையே. நான்கரை லட்சம் கோடி பணத்தை கடனாக வாங்கி அதற்கு மாதம் ஐம்பதாயிரம் கோடி வட்டி செலுத்தும் இந்த கேவலமான செயலை கண்டிக்க யாருமே கிடையாது போல. கட்சிக்காரர்களின் குடும்ப உறுப்பினர்களே அதிகம் பயனாளியாக இருப்பதாக புகார்கள் வாசிக்கப்பட்ட போதும் கண்டுக்காத எதிர்க்கட்சிகளும் ஆளும் தரப்பும் சரி இந்த மாநிலத்தை சீரழித்துவருகின்றார்களே. இப்படியே வேடிக்கை பாருங்கள் எதிர்கட்சியினரே...அடுத்தும் இதே ஆளும் கட்சியே தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் உங்களது ஈகோ இந்த மாநிலத்தை சீரழிப்பதால் உங்களுக்கு என்ன நஷ்டம். எதிர்த்தவர்கள் எல்லோரும் தளர்ந்துபோய்வ்ட்டார்கள் இந்த எதிர்க்கட்சிகளின் தூக்கத்தை கண்டு.
ஆட்டை குளிப்பாட்டி, மாலை போடுவது எதற்கு என்று கூட புரிந்து கொள்ள முடியாத சோத்துப் பிண்டங்கள் நினைத்தால் ரொம்பப் பெருமையாக இருக்கிறது.
ஓட்டுக்கு காசு. இதனால் தமிழகம் திவாலாக போவது உறுதி.
அரசின் ஒய்வு ஊதியம் வாங்குவோர் எப்படி தகுதி பெற முடியும்? இதை ஓட்டுக்கு லஞ்சம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.