வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த நபர் சொல்வதை யாராவது நம்புவார்களா.
லஞ்சம் கொடுக்கல்ல பெயர்கள் விட்டு போச்சு
ஆயிரம் ரூபா தாரேன், சேலை வேஷ்டி தாரேன் வாங்கிகிட்டு நீங்க எனக்கு ஓட்டு போட வாங்க - சுடாலின் மைண்ட் வாய்ஸ் ஆயிரமும் வேண்டாம் உங்க பிரியாணி பொட்டலமும் வேண்டாம்....ஆள தெரிஞ்சவன் எவரையாவது எலக்ட் பண்ணிக்கிறோம் .... – மக்கள் மைண்ட் வாய்ஸ்
கொடுக்கும் ஆயிரம் ரூபாய்க்கு நல்ல கரி வாங்கி அரசு பெண்களின் முகத்தில் பூசுவதற்கு பதிலாக தன் மூஞ்சியிலேயே பூசிக்கொள்ளலாமே. எதற்காக அடுத்த எலெக்ஷன் வரை காத்திருக்கவேண்டும்.
அப்போ எலெக்ஷன் நெருங்கிட்டா ஆபீசர்
பெண்கள் புத்திசாலிகள் இந்த முறை ஏமாற மாட்டார்கள்.
தேர்தல் நெருங்குகிறது என்றவுடன் விட்டுப் போனவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தகிடுதத்தம் ஆரம்பம். இனிமேல் விண்ணப்பிக்கும் மகளிர் அனைவருக்கும் விட்டுப்போன பழைய பாக்கி உரிமைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும், அப்பொழுது தான் ஞாயமாக இருக்கும். இல்லாவிட்டால் சிலர் கடந்த பல மாதங்களாக மாதம் ரூ. 1000 வாங்கிவரும் நிலையில் இனிப்புதிதாக பெறுபவர்கள் ஏமாற்றப்பட்டதாகத்தான் அர்த்தம் வரும். மேலும், அவ்வாறு பழைய பாக்கி உரிமைத்தொகையை புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்காவிட்டால், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தகுதியற்ற மகளிருக்குச் சமம் ஆகிறார்கள். புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைதொகை வழங்க ஆகும் கூடுதல் பணச்சுமையை சமாளிக்க ஒருவேளை டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.50 முதல் 70 வரை விலையேற்றி விடுவார்களோ? குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தால் அடிப்படைத் திறமையின்மையால், தனது அறியாமையால், அது அப்பூமாலையை குதரித் தான் எரியுமே தவிர அதனால் உபயோகமாக ஒன்றும் செய்ய முடியாது. விதி வலியது, நாம் செய்த பாவத்தை அனுபவித்தே ஆகவேண்டும்.
ஆமாம்.தேர்தல் வந்தா இது மாதிரி நிறையவே வீரு கொண்டு வரும். ஓட்டு ஓட்டு ஓட்டு..