வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அப்புறம் எப்படீங்க ?
வோட்டு பிட்சையால் தான் இந்த அரசு வந்தது.
சரி. நவம்பர் மாதமே சம்மன் அனுப்பி இருந்தாலும், தற்போது 8 மாதங்கள் கடந்து வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லையே. இதை ஏன் அந்த நீதிபதி கேட்க மறுத்துவிட்டார்? ஒருவேளை எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டு களவாணிகளோ என்னவோ?
வக்கீல்கள் பல பொய்யான வழக்குகளுக்கு ஆஜராகி வழக்கு நடத்துகின்றனர் அதற்கு நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கா.
மதசார்பற்ற நபர் ஒருவர் மதசார்பற்ற ஒரு கட்சியை சேர்த்தவரால் தாக்கப்பட்டுள்ளார் , இதுக்கு எப்படி வழக்கு போட முடியும் , வழக்கு போட்டால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்போடுவது போன்று என்று அறிக்கை கொடுத்துவிடுங்கள் ....
இதுதான் ஊரறிந்த ரகசியம் வாயின் அறவே. நீதிபதிகளுக்கு தெரியாதா. அவர்களிடம் வழக்குகளை பார்த்தாலே தெரியும்.
கையோடு கைது செய்ய தடை குடுங்கள். அவர் கேட்காவிட்டாலும் உடனே ஜாமீன் வழங்கி விடுங்கள். இப்போது பாராளுமன்ற கூட்ட தொடர் நடப்பதால் அழைப்பாணை கொடுக்க முடியவில்லை என்று நீதி மன்றத்தில் காவல் துறை மனு தாக்கல் செய்யும். நீதி மன்றம் அதை ஏற்று குளிர் கால கூட்டம் போது வருமாறு டிசம்பருக்கு வழக்கை தள்ளி, தள்ளி , தள்ளி வைக்கும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் ஆதங்கம் இவற்றை தவிர வேறு எதையும் தெரிவிக்க மாட்டார்கள் அவர்களது டிசைன் அப்படி!
தமிழ்நாட்டில் கிட்னி விற்பனையில் உலகின் நம்பர் ஒன்றாக வரப்போகிறது. வெளிநாட்டினால் தமிழ்நாட்டு மருத்துவ மனைகளில் குவிகினறனர், மெடிக்கல் டூர் வருகிறனர்.. திருட்டு கிட்னி ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது ...கிட்னி விற்பனையில் கொள்ளை லாபம் வரும்.. முதலீடு வெறும் கிட்னி விற்கும் ஏழைகள் மட்டுமே ... இனிமேல் அரசியல் வாதிகளும் கிட்னி விற்பனையில் இறங்கிவிடுவார்கள் .. இந்த சாதனையையாவது பாராட்டுங்கள் ..
அப்படியே அனுப்பிட்டாலும் அரசியல் குற்றவாலிகளுக்கு தண்டனை கொடுத்துட்டு தான் மறுவேலை பார்க்கும்.