வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தென் மாவட்டங்களில் கனமழை என்று வானிலை அறிக்கை கூறுவது இத்தகைய நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் பாராட்டுக்கள் நல்ல மனிதர்களே
ஆட்சிக்ககட்டிலில் அமர்ந்து ஊரான் பணத்தை மனசாட்சியின்றி ஆட்டைபோடும் அரசியல்வாதிகள் உலா வரும் நாட்டில், கையில்மேல் கிடைத்த அன்னியர் நகைக்கு ஆசைபடாமல் போலீஸ் வசம் ஒப்படைத்த உள்ளங்களை மனதார வாழ்த்துவோம்..
இவர்களுக்காகவும் ஒரு மழை பெய்யட்டும்
தமிழகத்தில் திமுக சாக்கடை ஆட்சியில், இப்படியும் ஒரு சில நல்ல உள்ளம் படைத்த தாமரைகள் மலரத்தான் செய்கிறது. வாழுத்துவோம் அவர்களை.
தங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறோம் வாழ்க வளமுடன்