வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ராகுல் காந்தி பாவம். வயசு மட்டும் தான் வளருது . புத்தி கொஞ்சம் கூட வளர மாட்டேங்குது .
ஜனநாயகம் உள்ளது என்பதற்காக தேசநம்பிக்கையை குலைக்கும் வகையில் தவறாக அவதூறு பேசக்கூடாது. ராகுலுக்கு ரெண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்தால், மற்றவர்கள் தேர்தல் கமிஷனை பற்றி வாய்திறக்க பயப்படுவார்கள். மற்றவர்களுக்கு ஒரு பாடமாக ராகுல் திகழ வேண்டும்.
சீன கைக்கூலி. தேசத்தை வளரவிடாமல் செய்வதே நோக்கம்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொது வெளியில் அள்ளி வீசுவதற்கு முன், ராகுல் தமது கட்சியை சேர்ந்த சசி தரூரிடம் பல உண்மைகளை கேட்டு பேசவேண்டும்.