வாசகர்கள் கருத்துகள் ( 35 )
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பர் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
திராவிட அறிவிலி மடியல் அரசு என்று இந்த அரசு எவ்வளவுமுறை தான் தன்னை தரம் தாழ்த்திக்கொள்ளும் 1-தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை 2-தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் தலைவிரித்து ஆடும் என்பதற்கேற்ப, ஊழல், கமிஷன், வசூல் . அந்த வரிசையில், தற்போது தரமற்ற நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றை கொள்முதல் செய்ய தி.மு.க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
போங்க... ஆந்திராவில் ஒரு பொணத்தையே பார்சலில் அனுப்பி மிரட்டல் வுடுக்குறாங்களாம். போய் பேசுங்க.
இது தனிப்பட்ட குடும்பங்களுக்கு இடையேயான தகரார். இது சட்ட ஒழுங்கு பிரச்சினை அல்ல. இதற்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று மந்திரி ஸ்டேட்மெண்ட் விடுவார் பாருங்க
இப்படிப்பட்ட சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை தான் தேவை. பல்பிடுங்கி பல்பீர்சிங்கின் பதவியை பிடுங்கி ஓரங்கட்டிவிட்டது திராவிட மாடல். அப்படி இருக்கும் போது யார் தான் நடவடிக்கை எடுக்க முன்வருவர். வெட்டியதும், செத்ததும் ரவுடிதானே என கண்டுகொள்ளாமல் விடுவர். ஆனால் இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறை என்ன செய்கிறது... எப்படி கண்காணிக்காமல் விடுகிறது என்பதெல்லாம், ஒரு காலத்தில் ஸ்காட்லாண்ட் யார்டாக இருந்த தமிழக காவல் துறைக்கே வெளிச்சம்...
அந்த காவல் ஏவல் துறை - யாராவது சோசியல் மீடியாவில் விடியல் ஆட்சியை பற்றி கருத்து பதிவிட்டால் அவர்களை கைது செய்வதில் மும்முரமாக இருக்கிறது
ஆக , தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது
என்னுடைய நண்பன் கூறுவது போல் தமிழ் மக்கள் கூமுட்டைகள் தான். எப்படி தான் தீய விற்கு வோட்டு போடுகிறார்களா. சாராயம் கஞ்சா கொலை கொள்ளை கமிஷன் ஊளல் இது தான். தீய மூ க என்றாலே இது தான்
தமிழ் மக்கள் அல்ல டாஸ்மாக்கானாட்டு குடிகார மாக்கள்
ஸ்டாலின் சொன்ன இரும்பு கரம் எங்கே? துருப்பிடித்து விட்டதோ?
இவங்க பாராளுமன்றத்தில் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு கூக்குரல் எழுப்பி இங்குள்ள தமிழ்நாட்டில் நடக்கும் கஞ்சா கடத்தல்,கொலை கொள்ளைகளை மூடி மறைக்கின்றனர்.
இந்த கையாலாகாத தனத்தை பார்க்க தானே மக்கள் 2021 ல் வாக்களித்தனர். 2026ல் கடந்த ஐந்து வருடத்தில் கற்ற பாடத்தை கையில் எடுத்து ஆட்சி மாற்றத்தை உறுதியாக தமிழகத்தில் ஏற்படுத்துவார்கள்.