வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஹிட்லர் ஆட்சியில் வேற என்ன எதிர்பார்க்க முடியும்.?
தீம்க்காவினர் தங்களது விசுவாசிகளை எதிரி போல அனுப்பி நாடகம் போடுவதில் சூரர்கள். அதில் முதல் நிலை டவுக்கர். அடுத்தது பாஜகவிலிருந்து வெளியே அனுப்பட்ட நபர். உண்மையோடு பொய்யை கலந்து தீம்க்காவுக்கும் மறுபடியும் ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள். இதில் அந்த திராவிடம் தெளித்து திருமாவை வைத்து போட்ட நாடகம்தான் ஆஸ்கருக்கு பரிந்துரைக்குமளவுக்கு வில்லத்தனமானது.
இவர் ஏதோ இது புதியது போல கூறுகிறார். கடந்த மூன்று நான்கு வருடமாக இது எல்லோருக்கும் தெரிந்தது தானே. புச்சா ஏதாவது இருந்தா சொல்லுங்க.
அண்ணாமலைதான் இப்போது இவரின் டார்கெட். அனுதினமும் அண்ணாமலையை பற்றி பிரச்சாரம் செய்வதுதான் இவருக்கு கொடுக்கப்பட்ட கூலி. நல்ல வசதி வாய்ப்புடன் இருப்பதால் பணம் கொடுத்தால் போதும் சகட்டுமேனிக்கு அப்படியே உண்மையாக இருபப்து போல பேசுவது இவருக்கு கைவந்த கலை . ஒவ்வொரு காணொளியிலும் தினமும் அண்ணாமலையை பற்றி சொல்லாமல் நகர்வதே கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இப்படித்தான் கர்மா வேலை செய்திடும்.
இதுவரைக்கும் தவறான கருத்தை பரப்பி 16 முறை நீதிமன்றத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்திருக்கார்,
வாயை வாடகைக்கு விடும் ஜென்மம், சிலுக்கு சங்கர்
இவன் பொய்காரன், பித்தலாட்டம் பேசும் டபுல் ஏஜன்டு காசு குடுத்தா
அண்ணாமலையே இன்றைய நிலையில் DMK 47 % வோட்டு உள்ளது அசைக்க முடிய இடத்தில இருக்கு என்று சொல்லி,கூடிய விரைவில் பிஜேபி விட்டு வந்து DMK சேருவார் போல தெரிகிறது , இதில் வாய் வெச்சி பிழைக்கும் கூலி பாய்ஸ் நீ எல்லாம் என்ன
விரைவில் பிஜேபி கட்சியில் சேரலாம் .
பீ ஜே பி யில் சேர்ந்தால் மத்திய அமைச்சர், கவர்னர், துணை ஜனாதிபதி ஆகலாம். தேய மூ கா வில் சேர்ந்தால் உன்னைப் போல 200 போஸ்டர் ஓட்டும் வேலை செய்யலாம்
மேலும் செய்திகள்
சவுக்கு சங்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
03-Sep-2025
ஊழல்வாதிகள் செய்வது மக்களதிகாரமா?
07-Sep-2025