வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து சொகுசு பேருந்துகள் டாக்காவுக்கு அனுப்பி வைத்து அணைத்து தமிஷர்களையும் மீட்க வேண்டும். ஆனா அந்த பேருந்துகள் கொறஞ்சது டாக்காவுலேந்து இந்திய எல்லய தாண்டறவரைக்குமாவது நடுவுலே நிக்கமா வொடுமான்னு பாத்துக்கங்க இல்லேன்னா இங்கே தெருவோரதுலே நிக்கற மாதிரி அங்கே நிந்துடுச்சுன்னா இன்னும் நிலைமை மோசமாயிடும் பேருந்து நிந்ததுக்கு ஒன்றிய அரசுமேல பஷி போடக்கூடாது
.. இந்தியாவை விட்டு பங்களாதேஷில்..... என்ன சிறப்பு கல்வி இருக்கு
இன்னும் சில நாட்களில் மேற்குவங்கம், தமிழ்நாடு போன்ற இடங்களில் இதுபோல இவர்களின் அமைதி போராட்டம் நடக்கும். ஒரே ஒரு வித்தியாசம்
இந்தியர்களை மட்டும் உள்ளே விடுங்கள் . . - - ஆற்று நீர்வழி கடல் நீர்வழி-ன்னு எல்லா திசையிலும் உள்ள புகுந்துட்டு , இங்க வந்து செக்குலர் பேசிட்டு இருப்பாய்ங்க . . .
ஏற்கனவே வந்தாச்சு ஆதார் அட்டை இருக்கும்.... .... இடங்களை வென்று விட்டாச்சு
1.5 கோடி வங்க தேசத்தவர்கள் மம்தா வந்த பிறகு மேற்கு வங்காளத்தில் ஆதார் கார்டு ரேஷன் கார்டு தேர்தல் ஐடி கார்டு இருக்கின்றது - 15 நாட்கள் முன்பு அந்த செய்தி
ஹாஹாஹா மாணவர்களோ இவனுங்க குண்டு தயாரிக்கும் முறையை படிக்க போயிருப்பாங்க தயவுசெய்து இந்தியாவுக்குள் அனுமதிக்காதீர்கள்
சமூக நீதி விடியல் திராவிடர்கள் இது பற்றி உடனடியாக கலந்தாலோசித்து மத சார்பின்மையாக இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் .. .விடியல் அரசு உடனடியாக தனி விமானத்தில் பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்கம் சென்று கொல்கத்தாவில் கூட்டணி கட்சி மேடத்திடம் இதை வலியுறுத்த வேண்டும் . ..உலகெங்கும் விடியல் சமூக நீதி அடிப்படை உரிமையை ஒரு நாளும் விட்டு கொடுக்காது ....
பாலஸ்தீனியன் முஸ்லிம்கள் afghanis பங்களாதேஷி african iranian maldivian முஸ்லிம்கள் என inimicals இந்திய செகுலர் துவேஷி அரசு கட்டியணைத்து வரவேற்கும் .
முதல் கட்ட corona பரவல் போதுதான் தெரிய வந்தது.......... கூட்டம் கூட்டமாக பங்களாதேஷ் என இதர நாடுகளுக்கு சென்றிருப்பது.
இந்திய மாணவர்கள் என்றால் ? எந்த மதத்தினர் ?
Shame to study in bangaladesh. West bengal wakeup... drama queen mamta is sleeping with snoring.
மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
3 hour(s) ago | 1