வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இனம் இனத்தோடு சேரும். இந்த பெரிய பையனோட அப்பா பெரு ஷாஹீத், இவருடைய ஜாதி சாதாத் என்று ஒரு காங்கிரஸ் நிர்வாகி குறிப்பிட்டதாக ஞாபகம்.
ராகுல் இந்தியாவுக்கு, இந்துக்களுக்கு விரோதி.
இந்திய நாட்டுக்கு களங்கம் ஏட்படுத்தவே ராகுல் இப்படி அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு செல்கிறார். தீவிரவாதிகளை கூட நாம் ஓரளவு நம்பலாம். ஆனால் இதுபோன்ற தீவிர தேசதுரோகிகளை ஒருக்காலும் நம்பவே கூடாது.
அவர் எப்போதும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான நிலையை தான் எடுத்து வந்து இருக்கிறார்..... இதிலே புதிதாக என்ன இருக்கிறது என்று ???
இந்தியாவின் முதல் எதிரி இந்த பப்புதான்
வின்சியாரின் எல்லை மீறிய பேச்சுக்கள் பலரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பழம்பெருமை பேசித்திரியும் காங்கிரசுக்கு உருப்படியான ஒரு தலைவனைக்கூட தேர்வு செய்ய முடியவில்லை என்பது அந்தக்கட்சி முக்கால் வாசி அழித்து விட்டதற்கான அத்தாட்சி.
நான் காங்கிரஸில் இருக்கும் பொழுது இவனை இவன் அதான் பப்பு புகழ்ந்து கொண்டு இருந்தேன் அதற்காக இப்பொழுது அந்த அயோக்கியனை புகழ்ந்ததுக்கு மிக மிக வருத்தப்படுகிறேன்
இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்கா போய் அவர்களிடம் தாய் நாட்டை பற்றி குறை கூறும் துரோகி, இவனையும் இந்திய மக்கள் எம் பி ஆக தேர்ந்தெடுகிறார்கள். வெட்கக்கேடு.
இந்த இத்தாலியனின் இந்திய குடியுரிமையை பறித்து விட்டு இத்தாலிக்கு நாடு கடத்துங்கள்
உடன் பிறந்த சகோதரனை திருமணம் முடித்த இல்ஹன் உமர். இது ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டும் அரசு கண்டு கொள்ளவில்லை.
நாட்டுக்கு எதிராக பேசுகிறான் எப்படி இவனை இந்தியாவில் சுதந்திரமாக நடமாடுகிறான். இந்திய அரசியல் அமைப்பை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. ஒரு சாதாரண இந்திய பிரஜை இவனை போல பேசிவிட்டு நாட்டில் நிம்மதியாக நடமாட முடியுமா? இவனையெல்லாம் தேசவிரோத வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
செப். இரண்டாம் வாரம் ராகுல் அமெரிக்க பயணம்
16-Aug-2024