வாசகர்கள் கருத்துகள் ( 17 )
போதை கும்பல் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குது? உலக கோர்ட்டே அதன் கைலதான் இருக்கும்போல? பாவம் நல்ல மனுஷன் நல்ல விசயத்தை தைரியமாக செய்தார். அதை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் நேர்மையும் பண்பும் உள்ள மனிதராக இருக்கிறார்.
இந்திய அரசியல்வாதிகள் எதனை பேருக்கு இருக்கு.
அவர் செய்த நல்ல காரியங்களுக்காக பாராட்டுவோம் . அவரை கைது செய்தது தவறு .
Falsely Twisted News by Cheap News Hungry Media. ICC has become Agents of Power Misusers MegaLooters & Various Mafias Incl Drugs. SHAME. SACK & PUNISH All Concerned
போதைப்பொருள்கடத்தல்காரர்கள் விற்பனை செய்தவர்களைதானே கொன்றார்....அதென்ன சர்வதேச நீதிமன்றம்....
இருநூறு அப்ளை செய்வது எப்படி என்று கருத்து எழுதுபவர்கள் சற்று விளக்கவும். நானும் அப்ளை செய்ய வேண்டும்.
இவர் செய்தது கொஞ்சம் அளவுக்கு மிஞ்சியதாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் நல்லதை செய்திருக்கிறார்.
அது என்ன சர்வதேச நீதிமன்றம்? அவர்கள் பாச்சா இரான் ரஷ்யா அதிபர்களிடம் பலிக்குமா? முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் போதைப் பொருட்கள் கடத்துபவர்களையும் புழங்கி களையும் தானே கொன்றார்! அதிலென்ன தவறு கண்டார்கள்!
போதை மருந்து விற்கும் கும்பலை கூப்பிட்டு அன்பாக பேசி அவர்களை திருத்தி இருக்க வேண்டும்.அவர்களும் இவர் சொன்னவுடன் திருந்தி இருப்பார்கள்
இதுதான் உண்மை.
ஆமா மயிலே, மயிலே என்றால் இறகுபோடுமாம். appadiyaa
இங்கு மன்னர் ஆட்சி நீடிக்க போதை பொருள் கடத்தல் மன்னர்களின் உதவி தேவைப்படுகின்றது. அவர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகின்றதே தவிர மக்களுக்கான நல்லாட்சியில் அக்கறை கொள்வதில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் 120 மொழிகள் இருக்கிறது. ஆனால் அங்கு மொழிப பிரச்சனை இல்லை. டாகாலோக் பொதுவான மொழியாக அனைவராலும் பேசப்படுகின்றது.
நல்ல தலைவர் அவர் நாட்டுக்கு நல்லதைத்தான் செய்தார். அவரை சர்வதேச நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்.