வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நேபாள் மற்றும் திபெத் பகுதிகளில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் மக்கள் வாயை மூடிக்கொண்டு தான் சாக வேண்டும்
பாபா வாங்கவின் கணிப்பு மேய் ஆகிவருகிறது
சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் மக்களுக்கு நம் பாரத நாடும் மற்ற உலக நாடுகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவமுயால் இருக்கிறோம். சீனாவின் பிடியில் இருந்து கூடிய விரைவில் திபெத் சுதந்திரம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் திபெத்திய சகோதர சகோதரிகளுக்கு இறைவன் துணை நிற்கட்டும்.
சீனாவுக்கு இது எச்சரிக்கை. உலகிலேயே மிகப்பெரிய அணையை ப்ரம்மபுத்திரா சாங்ப்பூ நதியில் கட்ட வேலை செய்து வருகிறது. அது ஆரம்பிப்பதுக்கு முன்னேயே இயற்கை மணி அடித்துவிட்டது. இதுபற்றிய செய்தி வந்தவுடனேயே நான் கருத்து தெரிவித்து இருந்தேன். பெரிய நிலநடுக்கம் வரும் என்று. இது எச்சரிக்கைதான் . சீனாவால் திபெத், நேபால், பூடான் , இந்தியா , பங்களாதேஷ் எல்லாத்துக்கும் அழிவுதான்.
நிலநடுக்கத்தால் பாரதத்தின் வடகிழக்குப் பகுதிகள் / வடகிழக்கு நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன ....பிரம்மபுத்ராவுக்கு சீனா அணை கட்டும் செயல் ஆபத்தானது ....