வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இஸ்லாமிய தீவிரவாதம் உலகிற்கும் முஸ்லிம் மக்களுக்கும் கூட தீங்கானது. தீவிரவாதம் எங்கிருந்தாலும் எல்லா வகையிலும் ஒழிக்க வேண்டும்.
கலவரங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கேற்கும் அனைவரும், இதில் பங்கேற்றதற்காக ஒரு நாள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள். இந்த நாட்டில் அனைவருக்கும் அமைதியாக வாழ உரிமை உண்டு. வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை பாயும். இவ்வாறு பிரிட்டன் பிரதமர் கூறினார். இதை இங்கே இருக்கும் எதிர்கட்சிகள் படிக்க வேண்டும்.
கொலையாளி ஒரு முஸ்லீம் இளைஞன். கொலைகள் நடந்த இடம் ஒரு யோகா மற்றும் நடன மையம். இறந்தவர்கள் இந்துப்பெண் பிள்ளைகள். இது ஒரு மத வெறித் தாக்குதல். இதைக் கண்டித்து வெள்ளை இன இளைஞர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கலகம் செய்கிறார்கள். இதுதான் உண்மை. இந்த உண்மை திராவிட கையூட்டு ஊடகங்களில் மறைக்கப்பட்டு வருகிறது.
உண்மை மேல் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள். சபாஷ்....
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
12 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
12 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
12 hour(s) ago