வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் தாங்கள் தங்கள் சொந்த ரிஸ்கில் வெளிநாடு செல்வதாகவும் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டால் இந்திய அரசு பொறுப்பு அல்ல என சான்று அளிக்க கட்டாயப் படுத்த வேண்டும். அப்போது தான் அரசு மீட்டாலும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க எதுவாக இருக்கும்.
போகும் போது போயிட வேண்டிய து. அப்புறம் இந்திய அரசு மீட்கனும்னு கூக்குரல்
ஃபாரின் போறதுக்கு முன் நம்மளை விட பணக்கார நாடுகளா பாத்துப்.போங்க. நம்மளை விட லாட்டரியடிக்கும் நாடுகளுக்கு போகாதீங்க.
மேலும் செய்திகள்
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு
6 hour(s) ago | 11