வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கணக்கு சரியில்லையே 23 க்கு 23 இருந்துதான் சரி ,
23 முஸ்லிம்களின் ஆன்மா சாந்தியடைய அவர்களது கடவுள் துணை புரியட்டும், 18 பயங்கரவாதிகளை கொன்றழித்த செயலுக்கு வாழ்த்துக்கள்
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளை எப்படி அடையாளம் காண முடியும்?
41 தீவிரவாதிகள் என்பதை எப்படி பிரித்துப்போடலாம் ?
தெரிஞ்சுதானே உங்கள் அக்கம்பக்கத்து உரார்களும் சேர்ந்து ஓட்டுப்போட்டு மேலே ஏற்றினீர்கள். இப்போ கள்ளக்குடியேர்களும், கலந்த குடியேறிகளும் மாநிலத்தய் மைதானமாய் நினைத்து வாரான் போறான். சகித்துக்கொண்டு இருங்கள்.
சூப்பர்
Islam is a religion of peace! Islamists: Spreading peace!
கடந்த ஆண்டு தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 75 பங்களாதேஷ் பிரஜைகள் ஜாமீன் பெற்று பிறகு காணாமல் போனார்களாம். எங்கே போனார்கள் என்றே விடியல் போலீசுக்கு தெரியாது. எந்த ஒரு நாட்டிலும் பிறநாட்டு கைதிகளுக்கு எளிதில் ஜாமின் கொடுக்க மாட்டார்கள். காரணம் தப்பித்து தலைமறைவாகி விடுவார்கள் என்பதால். ஆனால், இங்குள்ள நீதிபதிகள் சட்டவிரோத குடியேறி வங்கதேசிகளுக்கு எந்த உத்திரவாதத்தின் அடிப்படையில் ஜாமின் வழங்கினார்கள்? இவர்களுக்கு எந்த மர்ம நபர்கள் இந்திய குடியுரிமை வைத்திருக்கும் இரண்டு நபர்கள் தன் ரேஷன் கார்டு மூலம் உத்திரவாதம் கொடுத்தார்கள் ??....
கடந்த ஆண்டு தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 75 பங்களாதேஷ் பிரஜைகள் ஜாமீன் பெற்று பிறகு காணாமல் போனார்களாம் ....எங்கே போனார்கள் என்றே விடியல் போலீசுக்கு தெரியாது .....அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் மத சார்பின்மை சமூக நீதி விடியல் ஆட்சி ....இப்படியே போனால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கஞ்சா போதை என்று பாக்கிஸ்தான் போல மாறிவிடும் ....