வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அப்படி யார் சொன்னா ? நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் நாடு இது. மக்கள் இலவசமாக அரிசியோ கோதுமையோ வாங்கும் இந்தியாவில் பட்டினி எப்படி இருக்க முடியும்.? மற்றும் அன்ன தானங்கள் பல இடங்களில் தினமும் நடக்கின்றன. நாமே நம் நாட்டை தாழ்மையாக நினைக்கும் மனோபாவம் ஏனோ இன்னும் போகவில்லை.
பயங்கரவாதத்துக்கு துணை போன பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் போன்ற நாடுகள் அதனின் தற்போதைய நிலைமையை பார்த்து கூட கனடா காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு துணை போனது தான் ஆச்சரியம். பயங்கர வாத நாடுகள் அனைத்தும் இதேநிலை தான். கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை நம்ப முடியாது. அவர்கள் தொழிலே ஒரு நாட்டில் குறிப்பிட்ட மக்களை. குறி வைத்து அறிக்கை வெளியிட்டு அதன் மூலம் நுகர் பொருட்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் வருமானத்தை பெருக்குவது முக்கிய நோக்கம். நாட்டு மக்களிடையே பிரிவினையை தூண்டி தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அரசியல் வாதிகளுக்கு உதவுவது. கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் ஒயிட் காலர் மாஃபியாக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சால்வேசன் ஆர்மி கனடா கிருஷ்டியனுக்கு உரியது. இன்று நிலமை புரிந்து வரும் பாரத நாட்டில் இலவசம் கல்வி உணவு.நன்றி மறந்த ஜென்மங்களை மறப்போம் மன்னிப்போம்
பட்டினி பட்டியலில் இந்தியா கடைசி இடத்திற்கு அருகில் இருக்கிறது கனடா போன்ற நாடுகள் பட்டினி பட்டியலில் நல்ல இடத்தில் இருக்கிறது கனடாவில் 25% பெற்றோர் உணவு இல்லை என்றால் இந்திய பெற்றோர் நிலை நினைக்கவே பயமாக இருக்கிறது
அந்த பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு மேல, பாகிஸ்தான் பங்களாதேஷ் இருக்குன்னா நீங்க இந்த பட்டியலை நம்புவீங்களா ?
என்னது சால்வேஷன் ஆர்மி தொண்டு நிறுவனமா? கிருஸ்தவ மதமாற்ற நிறுவனம் அது ... தொண்டு என்ற போர்வையில்
சால்வேஷன் ஆர்மி இங்கிலாந்து சர்ச் களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களுக்காக உருவான தனிப்பட்ட பிரிவு. ஆக அங்கும் சாதிப் படிநிலை ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் உண்டு.
கனடாவின் புர் வகுடிகலே .... உங்களது பிரதமமந்திரியிடம் சென்று பிச்சை கேளுங்கள் . ஒரு சில தீவிரவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக உலகில் பல நாடுகளையும் நல்ல நண்பர்களையும் இழந்துவிட்டது . கண் கேட்டபிறகு சூரிய நமஸ்காரம் தேவைதானா
இந்நிலை திடீரென்று ஏற்படலைங்க ..........
இந்த எய்தி உண்மையானது இல்லை ஜோடிக்க பட்டது கனடா ஓருபோதும் வீழ்சிஜி ஆடியது அதன் அரசியில்பொருளாதாரம் உற்பத்தி என்று அணைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றது இந்த செய்தி அரசியில் காழ்ப்புணர்ச்சி காரணமாக கசிய விட்டது
தோழர் உங்களின் அறியாமையை எண்ணி நான் பரிதாபப்படுகின்றேன். நான் கனடாவில் பத்து வருடங்களாக வசிக்கின்றேன். நீங்கள் கனடாவில் வாழும் உங்களின் நண்பர்கள் உறவினர்கள் எவரேனும் இருப்பின் அவர்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும்.
இது பொய்யாகவே இருந்தாலும் கனடாவிற்கு தேவைதான்.
இந்த லச்சணத்துல தீவிரவாதிகளுக்கு ஆதரவாம்-
புலம் பெயர்வில் தீவிர வாதிகள் இருப்பர். காலிஸ்தான் தீவிரவாதிகள் வெளியேற்ற வேண்டும். புலம் பெயர்த்தவருக்கு இரட்டை வரி விதிப்பு. கட்டுப்பாடு இல்லாத கொள்கைகள் பொருளாதாரத்தை பாதிக்கும். மக்கள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கி வாழும்போது, விலைவாசி கூடும். வாடகை கட்டுப்பாடு. ஆடம்பர வரி. புலம் பெயர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் கட்டாயம் ஆக்க வேண்டும். தேச விரோதிகளுக்கு தனி தீவு உருவாக்க வேண்டும். நிர்வாக செலவுகள் குறைக்க வேண்டும். இந்திய நட்பை வளர்க்க வேண்டும்.
how coverage this news got in global media
deep state hold on media is weaning. Trump s adminstration will throw more lights on bad things happening