வாசகர்கள் கருத்துகள் ( 23 )
வாழ்க மாவீரன் நெதன்யாகு
உடல்மொழி கலாச்சாரம் தெய்வ வழிபாடு மதம் போன்ற விசயங்களில் மிக நெருக்கமான யூத முஸ்லிம் சண்டைக்கு இதில் கிஞ்சித்தும் சம்பந்தமே இல்லாத ஒரு முஸ்லிம்களை திட்டி தீர்ப்பது ஏனோ???
யேசுநாதருக்கு ஏற்பட்டது இனிமேல் ஒருக்காலும் ஏற்படாது என்கிறாரா ? அல்லது இயேசு நாதரின் அவதாரத்திற்கு வித்திடுகிறாரா?. இப்படியெல்லாம்தான் யேசுநாதர் இவர்களுக்கு கற்றுக்கொடுத்தாரா ?
மோடி அவர்களுக்கும் அந்த தைரியம் உண்டு. முதலில் இங்கு இருக்கும் திருட்டு நாய்களை ஒழிக்க வேண்டும் .இந்த வீடு சோத்தை தின்னுட்டு அடுத்த வீட்டிற்கு அவர்களுக்காக குரைக்கும்.முதலில் அதன் மண்டையில் அடித்து சமாதி கட்டி விட்டு திருடனை பிடித்து வாயில் நுரை தள்ள அடிக்கணும். அதைய பார்த்து திருட்டு நாய்கள் கதறி அழணும்.
உண்மை தான் , பாலஸ்தீன் என்ற நாடே கிடையாது . உண்மையில் அந்த இடம் யூதனுடையது . பக்கத்து நாட்டில் இருந்து குடியேறியர்கள் தான் பலஸ்தீன் .
யூதர்களின் வழியில் பிறந்து... கொடூர கூட்டங்களாக வளர்ந்து யூதர்களை அடித்து துரத்தி அவர்களின் மண்ணை ஆக்கிரமித்த காட்டுமிராண்டிகள்... இன்று அதே யூதர்களால் ஜெயிக்கப்படுகிறார்கள்... இதில் என்ன தவறு என்று தெரியவில்லை... பழைய வரலாற்றினை பார்க்காமல் இன்றைய பிரச்சினையை மட்டும் பார்க்கும்... விவரமான குருடர்களுக்கு மட்டும் இது தவறாக தெரியும்...
பாலஸ்தீனம் இருக்காது என்று இசுரேல் சொல்லுது . .......இசுரேல் இருக்காது என்று ஈரான் சொல்லுது . .....
ஆனால் நடக்கப்போவது இஸ்ரேல் சொல்லுவது மட்டுமே
பைபிள் குர்ஆனில் எத்தனைத் தரம் இஸ்ரேல் மற்றும் பால்ஸ்தீன் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்லுவார்களா? உண்மையான சரித்திரத்தை ஆரம்ப காலத்திலிருந்தே அறிந்துகொள்ள எனக்கும் பலருக்கும் உதவும்.
பாலஸ்தீனம் சபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாடாட்டவர்களாக உலக முடிவு வரை இருப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்றது போலும். ஆகவேதான் இஸ்லாமிய நாடுகள் அவர்களை ஆதரிப்பதில்லை.
ஆணவத்தில் ஆடும் அயோக்கியன்... அவர்கள் நாட்டில் அடைக்கலமாக வந்து அவர்களையே அழிக்கும் கொடியவன்... காலம் பதில் சொல்லும்... சுதந்திர இந்தியா இந்த பத்துவருடத்தை தவிர இதுவரை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது... வரலாறு தெரியாத சிலர் கதறிக்கொண்டே இருப்பார்கள்... ட்ரம்பை கொண்டாடினார்கள்,இப்போது தூற்றுகிறார்கள்... அதுபோல் நெதன்யாகுவும் ஒருநாள்..... ஏனென்றால், துரோகம் யூதர்களின் உடன்பிறப்பு...
இசுலாம் தான் நன்றி இல்லாத துரோகத்தின் கரு.
நீங்க விவரம் தெரியாமல் சொல்கிறீர்கள் . உண்மையில் அந்த இடத்தின் பூர்வ குடி யூதன் தான் ..
ஹிந்து மதத்தை தாழ்த்தி பேசினால் உங்களுக்கு கோபம் வராதா???நடப்பது பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும்.இங்குள்ள மதத்தீவிரவாதிகள் கருத்து போட்டு வெறுப்புடன் எழுதுவது எந்த தர்மம்...
அகண்ட இஸ்ரேலில் யூதம் மட்டுமே தழைக்கட்டும். மதமாற்ற முயற்சிகளுக்கு சிரச்சேத தண்டனை விதிக்கலாம். மதசார்பின்மை கவைக்குதவாது. பாலஸ்தீனம் ஒரு நாடாக இருந்த வரலாறேயில்லை. அது ஒரு கற்பனை ராஜ்ஜியம்.