வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஐந்து சதவீத கடைமட்ட தொழிலாளிகளை விடுவித்து, இந்த வருடத்திற்குள் புதிய சிறந்த தொழிலாளிகளை அமர்த்துவோம் என்று மிக அருமையான திட்டத்தை மெட்டா அறிவித்து மற்ற நிறுவனங்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஒவ்வொருவரிடமும் இதை செய்தால், தொய்வின்றி தொழிலாளிகள் தொண்ணுறு மணி நேரம் உழைத்து, கம்பெனியையும் நாட்டையும் உயர்த்துவார்கள். இல்லையென்றி எனக்கு கொரியா காரன் சம்பளம் குடு என்று சொல்லி தமிழகத்தில் சாம்சங் தொழிலாளிகள் போன்று போராட்டம் நடத்துவார்கள்.
கலியுகத்தில் இவையும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்தியாவிற்கும், இந்திய அரசுக்கு எதிராக, தீய சக்திகள் இந்த நிறுவனத்தில் புகுந்து டிஸின்போர்மத்தின் செய்திருக்கிறார் கள். நிறுவனம் கண்டனத்துக்குள்ளாகியது. அதன் பலனாக இருக்குமோ?
தீம்க்கா ஐடி விங் போல செயல்பட்டால் எவ்வளவு நாளுக்குதான் வேலை கொடுப்பது... அதுதான் கோல்டன் ஹான்ட் ஷேக்... அதாவது ஒரு ஆண்டுக்கு ஒரு மாதம் விகிதத்தில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
கொடுக்கப்படும் இழப்பீட்டை வைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்க்கையை ஓட்டமுடியும்? வயது இருந்தால் வேறு ஒரு இடத்தில் பணியில் சேரலாம். வயது அதிகம் இருந்தால் வேறு இடத்தில் வேலை கிடைப்பது மிக மிக கடினம் இந்த காலகட்டத்தில்... இருந்தாலும் அங்கு இழப்பீடு என்று ஒன்று கொடுக்கிறார்கள். இந்தியாவில் பல தனியார் அலுவலகங்களில் அது கொடுக்கப்படுவதில்லை.
சரியாக சொன்னீர்கள்