உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் 40 சதவீத மக்கள்!

பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் 40 சதவீத மக்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: '40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்' என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தியது. இது குறித்து பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g8ext9wy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இங்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த முதல் ஐந்து நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.

பொருளாதார வீழ்ச்சி

40 சதவீதம் பாகிஸ்தானியர்கள் இடம்பெயர விரும்புகிறார்கள். குறிப்பாக, பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பேர் இடம்பெயர விரும்புகிறார்கள். எகிப்து, லிபியா மற்றும் துபாய் வழியே மக்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்றனர். சமூக பாதுாப்பு இல்லாதது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பயங்கரவாதம் ஆகியவை மக்கள் இடம்பெயர விரும்புவதற்கு காரணம். கடுமையான சிரமங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், சட்டவிரோத இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

K Raveendiran Nair
நவ 17, 2024 19:41

தயவு செய்து இந்தியாவுக்கு பிறகு


அப்பாவி
நவ 17, 2024 05:26

சீக்கிரமா வெளியேறுங்க. இல்லே தற்கொலைப் படை உங்களை உலகத்தை விட்டே அனுப்பிச்சுரும். பாகிஸ்தானை விட்டு வெளியே போகும்போது மூர்க்கத்தை மறந்துட்டுப் போங்க.


Brahamanapalle murthy
நவ 16, 2024 20:43

Very true. This is the way first jizhadis will move out and spread their wings. Indian government should be very vigil to prevent infiltration


என்றும் இந்தியன்
நவ 16, 2024 19:05

Quran says, "Migrate to non-Muslim lands as if in need, then do Jihad to convert every soul". US Islamists. They went to Netherland since there was no muslim now it is occupied bu so many. Same with Belgium. In UK this has exceeded all levels thus every councilor is a muslim???is it Pakistan or UK


MUTHU
நவ 16, 2024 20:44

கிறிஸ்தவத்தில் கூட முதலில் போதனை செய்யும் பொழுது தங்களின் பிரச்சாரம் செய்யும் பகுதியின் பெயரினை குறிப்பிட்டு உதாரணமாய் இந்தியா இயேசுவின் ராஜ்யத்தின் கீழ் வந்துவிட்டது இனி உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறுவார்கள். வேறு கடவுளர்கள் சாத்தான்கள் என்பார்கள். நம் மக்களும் உண்மை என்று நம்புவார்கள். ஆனால் இறைவன் பற்றிய விபரங்கள், உண்மைகள் நமது உபநிடதங்களிலே மிக சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் உண்மைகள் புரிந்து கொள்ள முயலாமல் மேற்கண்ட பிரச்சார-ஆதிக்க மதங்களின் பின்னால் மக்கள் செல்வது வருத்தமளிக்கிறது.


Sree
நவ 16, 2024 18:18

எந்த நாட்டிற்கு பிட்சை பொறுக்க போனாலும் ஆணும் பெண்ணும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற சான்றுடன் இருந்தால் பிட்சை எடுக்க அனுமதி தரலாம்


sundararajan
நவ 16, 2024 18:03

பொறுக்கிஸ்தானை மீண்டும் இந்தியாவோடு இணைத்து விட்டால் அவர்களின் துயரம் குறையும்.


SUBBU,MADURAI
நவ 16, 2024 19:38

நீங்கள் சொல்வது போல் செய்தால் அவர்கள் துயரம் கண்டிப்பாக குறையும். ஆனால் அதையிட்டு நமக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தாங்கள் சிந்துத்து பார்க்க வேண்டும். என்னைக் கேட்டால் இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்களுக்கு என்று நாட்டை பிரித்துக் கொடுத்தது பல வகைகளில் நம் நாட்டுக்கு நல்லதுதான் என்பேன். அப்படியிருக்கும் போது மீண்டும் அவர்களை நம்முடன் சேர்த்தால் வேலியில் போகும் ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்ட கதையாகி விடும்.


N.Purushothaman
நவ 16, 2024 17:46

இதுக்கு இரு பேரு தான் கர்மா ......இந்தியாவில் இருக்கிற இஸ்லாமியர்கள் அதை உணர்ந்து அமைதியாக வாழ்ந்தால் அணைத்து தரப்பினரும் சிறப்பாக இருக்கலாம் ....அதை விடுத்து இஸ்லாமிய நாடமாக்க போறேன் ,ஜிகாதி ஆட்சியை கொண்டுவருவேன்னு போனால் இழப்பு அவர்களுக்கு தான் ...


J.V. Iyer
நவ 16, 2024 17:33

எங்கே போவீங்க? அங்கேயும் உங்க பயங்கரவாதத்தை காட்டவா? உங்கள் அரசை எதிர்க்க துணிவில்லை, வெட்கமாக இல்லை?


அப்பாவி
நவ 16, 2024 17:33

அவிங்க மூர்க்கத்தை விட்டொழித்தால் போதும். நாடு முன்னேறிடும். நடக்கும்.


என்றும் இந்தியன்
நவ 16, 2024 19:08

சே சே சே முஸ்லீம் முஸ்லிமாக மட்டும் தானிருப்பான் மனிதனாக அல்ல


SUBBU,
நவ 16, 2024 15:13

முஸ்லீம்கள் எந்த நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்தாலும் தங்கள் இனம் பெருகும் வரை சில காலம் அமைதியாக இருப்பார்கள் பிறகு தங்கள் இனத்தை பெருக்கிக் கொண்டு தஞ்சம் கொடுத்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் போலீஸ் உட்பட யாருக்கும் கட்டுப் படாமல் அவர்களின் வழக்கமான அமைதி மார்க்க புத்தியை காட்டுவார்கள் கடைசியில் தஞ்சம் கொடுத்த நாட்டையே கபளீகரம் செய்து விடுவார்கள். எகிப்து, துருக்கி, லெபனான் போன்ற நாடுகள் முன்பு கிறிஸ்தவர்களின் நாடாகத்தான் இருந்தது வரலாற்று ரீதியாக பார்த்தால் இஸ்லாமியர்கள் தங்கள் மக்கள் தொகையில் ஒரு கணிசமான எண்ணிக்கையை பெறும் போது அந்த நாட்டை முஸ்லீம் தேசமாக மாற்றி விடுவார்கள். எ.காட்டு எகிப்து நாடு கடைசி சிலுவைப் போருக்கு பின் அந்தநாடு இஸ்லாமிய நாடாக மாறியது. அடுத்து துருக்கி, இயற்கையாக ஐரோப்பாவில் ஒரு கால் மத்திய கிழக்கில் ஒரு கால் என அமைந்திருக்கும் துருக்கி ஆரம்பத்தில் பிரான்ஸ் உட்பட பல கிறிஸ்தவ நாடுகளின் ஆதிக்கதில் கிறிஸ்தவ நாடாகத்தான் இருந்தது இஸ்லாமிய படையெடுப்பில் கடைசியில் அதுவும் இஸ்லாமிய நாடாக மாறியது அதால்தான் அதை இன்றும் ஐரோப்பாவின் நோயாளி நாடு என்று கூறுவார்கள். அடுத்து லெபனான் ஆரம்பத்தில் முழு கிறிஸ்தவ நாடாக இருந்த லெபனான் 1948 அரபு மற்றும் இஸ்ரேலிய போருக்கு பின் ஒரு லட்சத்துக்கு மேல் பாலஸ்தீன முஸ்லீம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது அகதிகளான முஸ்லீம்கள் அங்கு பல்கிப் பெருகி லெபனான் நாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து இப்போது அதை ஒரு முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்றி விட்டார்கள் இப்படி இவர்களுக்கு இது போன்று அடைக்கலம் கொடுத்த நாடுகளின் கதியும், கதையும் இதுதான். இதை புரிந்து கொள்ளாமல் இங்கிலாந்து ,பிரான்ஸ், ஸ்பெயின், உள்ளிட்ட நாடுகள் அதிக அளவினான முஸ்லீம் அகதிகளை தங்கள் நாட்டில் தற்சமயம் வாழ தஞ்சம் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் இனிமேல்தான் அவர்களுக்கு காத்திருக்கிறது பேரதிர்ச்சி. இந்த லட்சணத்தில் பாகிஸ்தானில் இருந்து 40% மக்கள் வெளியேற விரும்புகிறார்களாம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகள் என்ன பாடுபடப் போகிறது அந்த எந்தெந்த நாடுகள் என பொறுத்திருந்து பார்ப்போம்.


சமீபத்திய செய்தி