வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு பக்கம் அமைதி விரும்பும் இந்தியா உலகில் அமைதி நிலவ பல பணிகளை செய்கிறது. மறுபக்கம் அமெரிக்கா தன்னுடைய கஜானாவை நிரப்ப போர்புரியும் நாடுகளுக்கு ஆயுத உதவி செய்து, இந்தியாவின் நல்லெண்ணத்தை சீர்குலைக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் இருக்கும்வரையில் உலகில் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் ... அமெரிக்கா என்றால் என்ன .... என்று இப்பொழுதாவது எல்லோரும் புரிந்து கொண்டால் சரி...
War is a profi business.
உதவுவதாக கூறி அந்த நாட்டையே அமெரிக்கா அழித்துவிடும். ஈராக் லிபியா சிரியா போன்ற செழிப்பான பொருளாதாரம் கொண்ட நாடுகளை நாசமாக்கிய பெருமை அமெரிக்காவை சேரும்
கமலா ஹாரிசும் ஜோ பைடன் கட்சி தானே? என்ன நடக்கிறது அங்கே?
உக்ரைனில் ஓரு புல்லு பூண்டு கூட முளைக்க கூடாது. டிரம்ப் வந்தால் மட்டுமே அங்கே அமைதி ஊஞ்சலாடும்.
உலகத்தில் போர்களை ஊக்குவிப்பதே அமெரிக்காவும், இன வெறி பிடித்த தீவிரவாதிகளும் தான். இவர்கள் இருவரும் அழிவு தான் உலகம் நிம்மதியாகவும் செழிப்பாகவும் அமைதியாகவும் இருக்கும்.
நிஜம்
உதவி என்று கூறி கடன் கொடுக்கும் யுக்தி எப்போதுதான் விலகும் ?
அடுத்த ஜனாதிபதிக்கு காலி கஜானாவைதான் விட்டுப் போவார். இப்போதே யு எஸ் தான் உலகின் மிகப்பெரிய கடனாளி.