வாசகர்கள் கருத்துகள் ( 17 )
உலகமனைத்திலும் கோலோச்சுவது ப்ராஹ்மணர்களும் மற்றும் யூதர்களும் தான். இங்கு கோட்டா/சமூக நீதி என்று பிதற்ருகிறார்கள் அவர்கள் தன் மூளைய வைத்து முன்னேறுகிறார்கள். வாழ்க வளர்க.
உலகமனைத்திலும் கோலோச்சுவது ப்ராஹ்மணர்களும் மற்றும் யூதர்களும் தான். இங்கு கோட்டா/சமூக நீதி என்று பிதற்றி அவனவன் சுருட்டி கொள்ளையடிக்கிறான். அவர்கள் தன் மூளைய வைத்து முன்னேறுகிறார்கள். வாழ்க வளர்க.
உபியில் என்ன நடக்கின்றது? சங்கிகள்=முஸ்லிம்கள்?
அவர்கள் இந்திய வம்சாவளியினர் மட்டுமே. நம் நாட்டில் இத்தாலிய வம்சாவளியினர் இருப்பதை போல. அவர்களால் நம் நாட்டுக்கு இன்றும் பெரிய அளவில் நன்மை கிடைக்காது ஏனெனில் அவர்கள் அமெரிக்கர் தான்.
அது சரி இங்கு ஒரு வெளிநாட்டு காரன் எம் பி அல்லது எம் எல் ஏ ஆக முடியுமா? அப்படியே அவன் தேர்தலில் நின்று விட்டால் சங்கிககளின் முதல் தேர்தல் அறிக்கையில் அவனுக்கு ஓட்டு போடுபவர்கள் தேச துரோகிகள் என்றிருக்கும்.பிரச்சாரம் செய்ய விடுவார்களா அப்படியே ஜெயித்தால் பதவியேர்கத்தான் விடுவார்களா? நீதிபதியை வைத்து தடை போட்டுவிட்டுதான் மறு வேலை.
இதுபோல் இந்திய அடையாளத்தின் அடிப்படையில் ஃபோட்டோ வெளியிட்டதற்கு, அமெரிக்கர்கள் கழுவி ஊற்றுகிறார்கள். இவர்களுக்கு வாக்களித்தது அமெரிக்க மக்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பணியாற்ற வேண்டும்.
70 வருடமாக திறமையுள்ள நேர்மையானவர்களை ஒதுக்கி வெட்டிபேச்சு உழைக்காமல் எல்லாவற்றையும் அனுபவிக்கும் கும்பலை வளர்தது மட்டுமே தமிழன் சாதனையாக இருக்கிறது இங்கே அறிவு திறமை உழைப்பை மதிக்கும் இடத்தில் உயர்ந்த பதவிகிடைப்பது பெருமையே சாதனையே.
சைமன் குஞ்சுகள்"காதில் விழுமா?
பெருமை ..... பெருமை .... ஆனா இந்தியாவின் வெளிநாட்டு கடனை தள்ளுபடி செய்ய உதவுவாங்களா ன்னு கேளுங்க ........
இதில் நம் சாதாரண இந்திய மக்களுக்கு என்ன லாபம் ???
உன்னால் இந்த நாட்டுக்கு என்ன லாபம்?