வாசகர்கள் கருத்துகள் ( 53 )
மேல் மாடியில் உள்ள மசாலாவிற்கு தகுந்த படி தான் பதில் கூற முடியும். தற்போது கான்க்ரசைய தவிர அவர்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் இவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில்லை. பெயிலில் உள்ளதை ஞாபக படுத்தியதினால் ஆத்திரம் கண்னை மறைகிறது. அதனால் பிதற்ற தொடங்கி விட்டார்கள்
மோடிக்கு இந்தியன் பத்திரிக்கை நிருபர் எல்லாம் விலைபோன ஊடகம் என்று தெரியும்
The very fact that he ridicules India everytime he visits abroad creats a doubt about his nationality in everybodys mind..
உங்கள் அறிவாற்றல் வியக்க வைக்கிறது... இப்படி முட்டுக் கொடுக்க வேண்டுமா?
இதே ஒன்று பாமரனோ அல்லது வேறு யாராவது இப்படி வெளிநாடுகளுக்கு சென்று இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியிருந்தால் அவரது வாழ்க்கை என்னவாகியிருக்கும், . இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது தேர்தல் கமிஷன் தான், இவர்களை தான் இதுபோன்று தவறான பாதையில் நாட்டை எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் . இதுபோன்றவர்களின் பதவியை ஏன் பறிக்கக்கூடாது, எல்லோருமே இப்படி செய்ய ஆரம்பித்தால் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் . வந்தே மாதரம்.
தேர்தல்.ஆணையம் மட்டும் அல்ல. தற்போதைய உச்ச நீதி மன்றமும்.தான். அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப் பட்டு, வேறு சில வழக்குகளில் பிணை பெற்று இருக்கும் ஒருவருக்கு ஒரு நீதி மன்றம் அளித்த தண்டனையை, அதை உறுதி செய்த உயர்நீதி மன்றத்தின் ஆளுமையை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகள் மிகவும் வியப்பாக இருக்கிறது. இப்போது ராகுல் தண்டிக்கப்பட்டவரா இல்லையா என்று தெரியவில்லை. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்தால் இவ்வளவு நாள் அவருக்கு வழங்கப் பட்ட சலுகைகள் முறைகேடானவை என்று தெளிவாகிறது. இந்த சலுகைகள் மக்களின் வரிப் பணத்தில் இருந்து கொடுக்கப் பட்டவை. ஆகவே தவறு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.
உலகம் பூராவும் நம் மானம் போகிறது
ராகுல் காந்தி குறைந்தது பத்திரிகையாளர்களை நம் நாட்டிலும் அயல் நாட்டிலும் சந்திக்கிறார் .ஆனால் பிரதமர் 11 வருடம் கடந்தும் இன்னும் ஒரு தடவையாவது பத்திரிகை யாளர்களை சாதித்து இருக்கிறரற . ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படவேண்டும் ? ராகுல் விவாதத்துக்கு மோடியே அழைத்தார் ஏன் வரவில்லை ?
ராகுல் சந்தித்து என்ன சாதித்துவிட்டார்? ஒவ்வொரு வெளிநாட்டு விஷயத்திலும் இந்தியாவின் பெயரை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்.
Meeting the the media full of biased ones is a waste of time.. He is wise enough to avoid such things...
சுதந்திரம் வாங்கி 77 ஆண்டுகள் ஆகியும் இஇன்னுன்ம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு ?
அல்லியன்ஸ் என்பது உள்ளே இருந்தால் என்ன வெளியே இருந்தால் என்ன? அமெரிக்க நிருபரின் அறிவிண்மையை வியக்கிறேன்
I - Indian, N - National, D - Developmental, I - Inclusive, A - Alliance. அதாவது i.N.D.I. Alliance. இ ண் டி கூட்டணி. அப்புறம் எதற்கு மேலும் ஒரு alliance? பப்பு மாதிரி ஒருத்த வேண்டாம்
இந்திய திருநாட்டிற்கு ஆபத்தான ஒரு இந்த ராகுல்
Absolutely... He tarnishes the image of India duty his visits abroad. His inane utterances are aimed at ridiculing our PM, but in the process he ends up as a comedian