வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்றநாடுகளிலிருந்து கள்ளத்தனமாக ஊடுருவி வந்தவர்களுக்கும் இகாங்கிரஸ் திருணமூல் காங்கிரஸ் தயவு ஆதார் கொடுக்கப்பட்டது. அப்பொழுதே உச்ச நீதி மன்றம் ஆதாரை குடியுரிமைக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றது.
என்னடா இது, நமது உழைப்பு எல்லாம் கடைசியில் இப்படி பொசுக்கென்று போய் விட்டது!
கருவிழி, கை ரேகை பதிவை கொண்டு தானே ஆதார் வழங்கப் படுகிறது. இதில் தவறு நடந்து இருந்தால் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது
உச்ச நீதிமன்றம் ஆதாரை 12 வது ஆவணமாக சேர்க்க உத்திரவிட்டுள்ளதா? அல்லது பரிந்துரைத்துள்ளதா?
This news is misleading. SC told to consider genuine Aadhar cards not the opposite way.
இதற்க்கு முன்பு வங்கி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும், ரேஷன் அட்டையுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும், பான் என்னுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டும் என மத்திய அரசு கூறியபோது தாக்கல்செய்யப்பட்ட பல வழக்குகளில் அதனை கட்டாயப்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை மறந்துவிட்டதா? ஊழல்களை தடுப்பதற்காக மத்திய அரசு கட்டாயப்படுத்தியதால் அதுபோன்ற உத்தரவிட்டதா? தற்பொழுதும் போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் என நடவடிக்கையெடுப்பதால் இதுபோன்ற உத்தரவா? ஏன் இதுபோன்ற தீர்ப்புகள் வருகின்றன என புரியவில்லை?
தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியுமா. அறிவுரை மட்டுமே கூறமுடியும். போலி இதனை வைத்து எப்படி குடியுரிமையை நிர்ணயிக்க முடியும். பிறப்பு சான்றிதழ் மட்டுமே சரியான ஆவணம்.
ஆதாரை ஏற்றுக் கொள்ளணும், சரி. எந்த பூத் என்பதில் பிரச்சினை செய்து வாக்கை போடவிடமல் திருடி விடுவார்கள்
ஹா ஹா தொடங்கிவிட்டது பீஹார் இல் NDA க்கு தோல்வி முகம் தான்
தெரிஞ்சிடுச்சா? கள்ள குடியேறிகளுக்கும் இனி ஓட்டுரிமை உண்டுன்னு
ஒரு முறை ஆதார் தேவையில்லை, ஆதார் ஒரு ஆதாராமா ? என்றெல்லாம் கேட்டுவிட்டு, இப்போது ஆதாரை ஏன் ஆதரிக்கவில்லை என்று கேட்டால் ? ஒருவரின் முகத்தைப் பார்த்தா முடிவுகள் எடுக்க முடியும் ? இல்லை சட்டங்களைப் பார்த்தா ?
மேலும் ஒரு குறுக்கீடு. உச்ச நீதிமன்றத்தின் ஆட்சி நடக்கிறதோ என்று எண்ணம் வரவழைக்கும் ஒரு உத்தரவு.