வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மெடல் குத்தி விட இங்கே ரெடி...
இதைத்தானே மோடி அவர்கள் உங்களை பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் கூறுவதை பொருட்படுத்தவில்லை. இப்பொழுது அதிக மனித உயிர்கள் போனபிறகு, அதிக பொருட்சேதம் ஏட்பட்டபிறகு ஞானோதயம். Too late.
உக்கிரைனில் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விட்டு அமைதி பேச்சு என்று சொல்கிறார். நல்ல தமாஷ்.
உலக அமைதிக்கான இந்த ஆண்டு அடுத்த நோபல் பரிசு நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கே கொடுக்கலாம் என்று தீர்மங்கள் கொண்டுவாருங்கள் அவர்தான் அதற்கு தகுதி வாய்ந்த உத்தமர்
மஹா எலெக்ஷன் துருப்பு சீட்டு, இண்டி கூட்டணி evm மூலம் பிஜேபி வெற்றின்னு குற்ற சாட்டு
இண்டியா கூட்டணி கண்ணீர்
அருமை.
மடிந்து போன உயிர்களெல்லாம் meendumvarumaaaaaaaaaaaa