வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Weldone Israel ...please advise india how to react when such terrorism happen in our soil.
2002ல் குஜராத் மதக் கலவரத்தில் இனப்படுகொலை செய்ததாக பாஜக கூடத்தான் ஒத்துக் கொள்ளவில்லை!
//பொது வெளியில் எங்களுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், தனிப்பட்ட முறையில் எங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்// இதுதான் மேற்கத்திய நாடுகளின் உண்மை முகம். இவர்களை நம்பி சிக்கி சின்னாபின்னமாவது என்னவோ மூர்க்கம் தான். இதில் பாகிஸ்தான் / பங்களாதேஷ் போன்ற மூர்க்கங்களும் அடங்கும்.
தீவிரவாதம், தீவிரவாதிகள் அனைத்தும் ஒழிக்கப்படவேண்டும் இஸ்ரயேலின் அப்பாவி மக்களை ஹமாஸ் கடத்தும்போது எவரோ வையை திறக்கவில்லை. இஸ்ரயேலின் பிரதமர் நெதன்யாஹு அவரின் மக்களை மீட்டுவிடுக்க ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார். இதுவும் சரிதான்
தனக்கு எதிரான தீவிரவாதத்தை ஒழித்து தன்னைக் காத்துக்கொள்வது ஒரு நாட்டின் தனியுரிமை ...... இந்தியா தீவிரவாதத்துக்கு எதிரான தனது பேடித்தன்மையை 2014 முதல் கைவிட்டது .......
தீவிரவாதம் என்ற கோழைத்தனம் இருக்கும் வரை இது போன்ற பக்க விளைவுகள் வரத்தான் செய்யும். துவண்டு விட்டால் அமைத்து வர வாய்ப்பே இல்லை. ஒரு காலத்தில் யூதர்களை, இந்துக்களை விரட்டி அடித்தார்கள். இனி காலம் மாறும். தீவிரவாதத்தின் ஆணி வேர் மதம். அதை சத்ரபதி சிவாஜி புரிந்து கொண்டான். அதே போல இந்துக்களும் புரிந்துகொள்ள வேண்டும் - இல்லை என்றால் பலர் நமக்கு தர்மத்தை போதிப்பார்கள்.
மற்ற நாடுகள் இஸ்ரேல் பிரதமர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர். அவரோ எல்லாம் பொய் என்று மறுக்கிறார். யார் பேச்சை நம்புவது? உண்மையை எப்படி கண்டறிவது?
கொஞ்ச நாள் காஜாபகுதியில் தங்கி உண்மை நிலைமை கண்டறிந்து எழுதுங்களேன்
தல ... நீ விளையாடு.. கைய வச்ச வேர் அறுக்கனும்..
இஸ்ரேல் கொடுத்த உணவுப்பொருள்களை ஹமாஸ் அமைப்பினர் திருடி கொள்கிறார்கள். இதனால் மக்களுக்கு ஏதும் கிடைப்பதில்லை. ஹமாஸை அழித்து ஒழித்தபின்னர், காசா சிறந்த அமைதி பூங்காவாக திகழும். காசா மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுப்பதற்காகவும் அவர்களுக்கு ஜனநாயகம் அளிப்பதற்காகவும் இஸ்ரேல் தனித்து இந்த போரை நடத்துகிறது. அதற்கு உதவி செய்வது உலக நாடுகளின் கடமை.