வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ManiMurugan Murugan. இது தான் இந்தியா அமெரிக்கா வரி என்றப் பெயரில் இந்தியாவை மோசடி செய்தாலும் மிரட்டினாலும் இன்னா செய் தாரே ஒருத்தர் அவர் நானன்ன நன்னயம் செய்துவிடல்
நீ எப்படி பட்ட அயயோகிய சிகாமணி என்பது உலகிற்கு தெரியும் .எஙகளுக்கு உன்னை விட முன் யோசனை உண்டு. உன்னையும் ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு நிற்க வைத்து கேள்வி கேட் போம்.
பாரதம் தங்கள் கடமையை சமூக நல்லெண்ணத்தின் அடிப்படையில் சீராகத்தான் செய்து கொண்டிருக்கிறது. எதிரி நாடான பாகிஸ்தான் மக்களுக்கே வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்து அந்நாட்டு மக்களை காப்பாற்றியிருக்கிறது. நீங்கள் புகழவும் வேண்டாம், இகழவும் வேண்டாம். உங்கள் அடிப்படை நோக்கம். உலகரியச் செய்துவிட்டிர்கள், இனி மற்ற எல்லா நாடுகளும் உங்களை நண்பராகவோ எதிரியாகவோ பார்க்கமாட்டார்கள், ஆனால் ஜாக்கிரதையாக இருப்பார்கள், விஷ ஜந்துக்களிடம் இருப்பதுபோல்.
நன்றியை உறுதி செய்யும் வகையில் இந்தியாவிற்கு மேலும் 50 சதவிகித வரி உயர்வு மற்றும் பாக்கிஸ்தானுக்கு zero tariff, மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் உதவி அப்படி தானே மிஸ்டர் ட்ரம்ஸ் அவர்களே நடிகர் விஜய் பாணியில் பேசவும்.