வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தமிழ்நாட்டு பிரிவினைவாதிகளின் தனி ஈழக் கனவுக்கு வெந்நீர் ஊற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.
நேர்மையான தேர்தல் என்று சற்று உரத்த குரலில் சொல்லவும்.
நம்மூரு மாதிரி காசு குடுத்து திருட்டு திராவிஷ கும்பல் கெலிச்சாமீறி இல்லீன்னு சொல்லுதியாலே நாராயணா?
சனிக்கிழமை தேர்தல்.. திங்கள்கிழமை பதவி ஏற்பு. இது தாண்ட தேர்தல்..
எட்டு தெரு நாலு ஹேவெ இருக்க ஊரு சாமி அது.. செய்யலாம்.. நாப்பது வருஷம் முன்னாடி நம்மூர்லயும் இப்படித்தான் இருந்தது...
எவ்வளவு பெரிய நாடு, வந்துட்டாங்க
வாழ்த்துக்கள் புதிய அதிபரே...
அடுத்த பிளையிட்டு சீனாவுக்கா? ஜமாய்...
சரிதான் சைத்தான் பதவி ஏதிடுச்சு ..இனி நமக்கு தலைவலி தான் ...நாளைக்கே சீனா கெளம்பி போவான் பாருங்க ....திரும்பி வந்த உடனே அதிரடி அறிவிப்புகள் இந்தியாவுக்கு எதிரே விடுவான் பாருங்க ... உடனே நம்ம ஆளு இனி எத்தனை மில்லியன் டாலர் குடுக்க போறாரோ தெரியல ..மீனவ அன்பர்களே கொஞ்சம் நம்ம எல்லைக்குள்ளவே மீன் பிடிங்க ..இவன் பிடி என்னனு இன்னும் தெரியல ..சூதனமா இருங்க
தமிழர் விரோத "ஜனதா விகுதி பெரமுனா" - அந்த காலத்தில் ஞானபகம் இருக்கிறதா - புத்த பிக்குகள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழனையும், இஸ்லாமியர்களையும் கொன்று குதித்தார்கள்
இந்தியாவுக்கு கெடுதல் செய்யாமல் இருந்தால் சரி சீனாவுடன் சேர்ந்து.