வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இன்னமுமா இந்த கிரிமினல் ஆளை எப்படி நோபல் நம்பவேண்டும் ?. குறைந்த பட்சம் இந்த அவரை விரும்பத்தகாத நபராக அறிவித்து இக்குமூட்டைக்கு இந்தியா விசா தடையை அமல் படுத்த வேண்டும்.
உறவுக்கு என்ன விலை . அவர்கள் மோடியிடம் என்ன சொன்னார்கள். கெடுக்கிறோம் என்று ஒப்புக்கொண்டார்களா ?
இவனுங்களுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதே , இவர்களிடம் போயி ஜனநாயக முறைப்படி என்று பேசி வந்துள்ளீர் ? பிள்ளை பெற்றுக்கொள்ளும் இவர்களால் இப்போது தென்னிந்தியாவும் தாங்கொண்ணா துயரத்தை அனுபவிக்க போகிறது , உபயம் INDI கூட்டணி
அவன் என்ன உளறுகிறான் என்பது அவனுக்கே புரியவில்லை வகை கடலுக்கு பாது காவலன் சரி அந்த 7 மாநிலங்களுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் இவங்க நாடு வழியா படையெடுங்க என்று சொல்கிறானா ?இவங்க ஊர்ல என்ன தொழில் ஆரம்பிக்க சீனாவிடம் கேட்கிறான் ஏதோ சம்பந்தமில்லாத பேச்சு
இவனிடம் பேசி தீர்க்க ஒன்றும் இல்லை...தீர்த்துவிட்டு பேசுவோம் .
முதுகில் குத்த நினைக்கும் மூர்க்க காட்டேரிகளுக்கு மரியாதை குடுக்க கூடாது
அவனுக்குப்பின்புலம் சீனா மற்றும் பாகிஸ்தான் .......
எங்க நாட்டில் உள்ள பாய் தான் எங்களுக்கு பிரச்சனை மத்தபடி அன்றைய நாட்டில பாய் பிரச்சனை இல்ல.