வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கொரானா வந்து அநியாயமா செத்தவங்க குடும்பத்துக்கு ஒன்னும் இல்லை ஆனா கள்ள சாராயம் குடிச்ச செத்தவன் குடும்பத்துக்கு பத்து லட்சம்.. கேடுகெட்ட மாடல் அரசு...
இந்தியாவும் இது பொள் வெளியேற வேண்டும்.. பல லட்சம் இந்தியர்களின் பலியான உயிருக்கு எந்த பதிலும் இல்லை கொரானாவை பரப்பிய சீனாவின் மேல் எந்த நடவடிக்கையும்... இல்லை...
புது அமைப்பு ஒன்றை தொடங்கி மீண்டும் இதே வேலையை தான் செய்யப் போகிறார்கள். எதற்கு இந்த தேவையில்லாத ஆணி??
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ