வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒவ்வரு நாடும், இனமும் தான் செய்கிற இன அழிப்பு, பெண்களை கொடுமை படுத்துவது, படுகொலைகள் செய்து ரத்தம் பூமியில் விழுவது ஆகியவை இது போன்ற அழிவுகளை உண்டாக்கும். இது இறைவனின் நீதி. ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து, சீக்கியர்களை இன அழைப்புகளை செய்து அவர்களது வாழ்விடங்களை, வழிபட்டு தலங்களை பிடுங்கி, பெண்களை கொடுமை செய்து ஏழ்மையை உண்டாக்கி உள்ள கூட்டம் அதன் பாவங்களை அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது.
இயற்கை பேரிடரில் இருந்து உலக மக்கள் அனைவரையும் காப்பாற்ற இறைவனை வேண்டுவோம்...
இப்ப நம்ம தமிழக முதல்வர் அங்கு சிக்கியுள்ள தமிழர்களை காப்பாற்றவேண்டும் என்று நமது பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவார் பாருங்கள். மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது. அதுபோல, நடவடிக்கை எடுப்பது பிரதமராக இருந்தாலும், ஸ்டிக்கர் ஓட்டுவது தமிழக முதல்வர்.
உன் மனதை முதலில் சுத்தம் செய் நீயெல்லாம் ஒரு மனுஷனா ???
பாகிஸ்தான் அரசு ரொம்ப சந்தோஷப்படும் மனித நேயம் இல்லாதவர்கள் அவர்கள். மிருகங்களைவிட மோசமானவர்கள் அவர்கள். இந்தியா கட்டாயம் ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யும்.
உடனடியாக நம் பாரதம் அந்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.