வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காட்டுமிராண்டிகள் பத்தி சொல்றதுக்கென்ன இருக்கு ?? அங்கே சோத்துக்கில்லாத நிலைமை ....
USAIDS பாகிஸ்தானுக்கு கொடுத்த பணம் இன்னும் பங்களாதேஷில் செலவாகிக்கொண்டுள்ளது .. பங்களாதேஷ் மீண்டும் பாக்கிஸ்தான் வசம் கொஞ்சமும் மீதி உள்ள பெருமபாலான பகுதி இந்திய வசமும் செல்லும் வாய்ப்பு உள்ளது
கடும் நடவடிக்கை தேவை
மண்ணு குதிரை யூனுஸை நம்பி பங்களாதேஷ் மக்கள் நாசமாகி போய்க்கொண்டு இருக்கிறார்கள். அந்த பங்களாதேஷ் தத்தி கடைசில வேறு ஏதாவது நாட்டில் அடைக்கலம் வாங்கி போய் செட்டில் ஆகிருவாரு. அவரை நம்பி கேனத்தனமான கொந்தளிச்சவனுங்க எல்லாம் சோத்துக்கு சிங்கி அடிக்கப்போறானுங்க.
வரும் நாட்களில் தங்கம் விலை சரியும்