வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இஸ்ரேலை பாத்தா பெருமையா இருக்கு, ஏன் பொறாமையா கூட இருக்கு ஹ்ம்ம்... என்னைக்கு இந்தியர்களுக்கு இவ்வளவு அறிவும் வீரமும் சாதூரியமும் வருமோ அதுக்கெல்லாம் தேசப்பற்று ரொம்பவே முக்கியம். அது இந்தியாவில் ராணுவவீரர்களை தவிர வேற யார்கிட்டேயும் பெரிய அளவில் இல்லைங்கறதே உண்மை. ஒருவேளை ராவுல் வின்சி மற்றும் திராவிடியா பசங்க சொல்ற மாதிரி இந்தியா ஒரு தேசம் இல்லையோ? இல்ல, இந்த இரண்டு டைப்பையும் மொத்தமா ஒழிச்சிட்டா, தேசம் ஒன்றுபட்டு முன்னேறுமோ?
இஸ்ரேல் கண்ணு நீ பூந்து வெளையாடுடா??
இந்தியா இதே போன்று பாக்கி ஐ. எஸ். ஐ. கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாரி ..... அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க ......
தீவிரவாதி பயங்கரவாதி ன்னு சொல்லிகிட்டு ஒருத்தன் கூட இந்த உலகில் நடமாட விட கூடாது....உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களை கருவருக்க வேண்டும்...
பயங்கரவாதிகளை கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு இந்தியா ஒரு லட்சம் கோடி உடனடியாக நிதி உதவி கொடுத்து உதவவேண்டும். தேவையானபோது உதவிசெய்பவனே சிறந்த நண்பன். தொடர்ந்து இஸ்ரேல் தன்னந்தனியாக போராடி வருகிறது. பயங்கரவாதிகள் குறைவது ஒட்டுமொத்த உலகிற்கே நல்லது என்ற அடிப்படையில் முதல் கட்ட உதவியாக ஒரு லட்சம் கோடி இஸ்ரேலுக்கு கொடுத்து உதவுவது நல்லது.
அதெப்படி தீவிரவாதிகள் இனப்பெருக்கம் செய்யவிடாமல் அந்த இடத்தில் குண்டு வைத்து வெடிக்கச்செய்யலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருப்பது ஒரு வகை தீவிரவாத ஆதரவு நிலைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். தீவிரவாத அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருந்து ஒரு பயனும் இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடையாதாம் - ஆனால் பழைய பிரிட்டனுக்கு இடம் உண்டாம். இந்தியா ஐநாவில் இருந்து வெளியேறுவதே நல்லது.
Just 3 gms each RDX was used to blast pagers. Now imagine how Dawood Ibrahim, Abdul Latif, and others brought 3000 kg RDX to India for 1993 Mumbai blasts!
Hezbollah intelligence documents have been allegedly discovered regarding the damage from the pager explosions. 879 Hezbollah Terrorists died. 291 Senior Commanders died. 509 Blinded. 1,735 injured in reproductive organs. 613 Permanent function damage.