வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இங்கு வடக்கன் என்று வன்மத்தை கக்கும் திரவிட சம்பத் குமார் அரூர் ரே போன்ற திரவிடியா அடிமைகளுக்கு தமிழ்நாட்டில் வந்து வேலை செய்யும் வடக்கன் எண்ணிக்கையை விட டாஸ்மாக் வாசலில் காலையில் வரிசையில். நிற்கும் குடிகார தமிழர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று இடிதுரைகனும்
ஹவாலா தொழில் செய்வதற்கு உதவி செயகின்றனர் என்று அங்குள்ள FIU மூலம் தகவல் வந்த வண்ணம் இருக்கின்றது
ஹவாலா மூர்க்கத்தின் பரம்பரைத் தொழிலுடா .....
இந்த ஐந்து மாநிலங்களும் பேராசை பிடித்த நபர்கள் அதிகமுள்ளனர் ..குறிப்பாக ஹரியானா மற்றும் புஞ்சாபிகள் ஆஸ்திரேலியாவில் அதிகம் உதைபட காரணம் அவர்களின் இரவுநேர போதை அட்டகாசங்கள் ..
ஆஸ்திரேலியாவில் கல்லுரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அதிகமாக பேராசிரியர்களாக இருப்பவர்கள் மேற்கூறிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?
gummidipoondi கூட தாண்டாத Venugopalக்கு ஆஸ்ட்ரேலியா பத்தி ரொம்பவே தெரியும் போல...?
ஆஸ்திரேலியா செல்ல கும்முடிப்பூண்டி தாண்ட வேண்டாம் இந்துமகா கடலைத் தாண்டிப்போகணும். தாங்கள் சிட்னிக்கு போனது திரு பாண்டியராஜன் திரு எஸ் வி சேகர் ஒரு சினிமாவில் துபாய் போனதுபோலவா? ஒவ்வொரு காலேஜ் வெப்சைட் ஐ பார்த்தால் போதும் விபரம் அறியலாம்
இந்திய மாநிலங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள். வட இந்திய மாநிலங்கள் என்று சொல்லுங்கள். ஆஸ்திரேலியா, நியூசிலண்ட், கனடா, ஐரோப்பா நாடுகளில் எழுத படிக்க கூட தெரியாத பஞ்சாபிகள் மற்றும் குஜராத்திகள் மட்டும்தான் இது போல் பித்தலாட்டம் செய்து குடியுரிமை பெறுகிறார்கள்.
வெளி நாட்டுக்காரன் இந்த மாநிலங்களைப்பற்றி நல்லவே தெரிஞ்சு வச்சிருக்கான், பிராடு பயலுங்க ஜாஸ்தி.
தமிழ் தமிழன்னாலே பிடிக்காதே!? தொடர்ந்து அனுக்கமாக செய்திபடிப்பவர்களுக்கு தெரியும்
பத்து ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் எம் ஜி ஆர் பல்கலை கழக எம் பி பி எஸ் படித்தவர்களை நிராகரித்தனர். கிரேஸ் மார்க் அளவிற்கு அதிகமாக வாரி வழங்கி பாஸ் செய்து விட்டது கண்டுபிடிக்கப்பட்டது
குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் மாணவர்கள் நிராகரிப்பு. ஓகே அப்போ அவர்கள் மற்ற மாநிலத்தில் பாஸ்போர்ட் எடுத்தால் ஒற்றுக்கொள்வார்களா. ஏனென்றால் எல்லா பயபுள்ளைக மற்ற இடத்தில எடுப்பார்கள். யூனிவர்சிட்டி சேர்டிபிகேட் வைத்து நிராகரிக்கணும்.
இங்கேயிருந்து படிக்கப் போறேன்னுட்டு, பாதியில் படிப்பை நிறுத்திட்டு அங்கேயே டீக்கடை, சமுசா, பக்கோடா யாவாரம் ஆரம்பிச்சுடறாங்களாம். கேக்கறதுக்கு நல்லாவா இருக்கு?