வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலா, மெக்ஸிகோ மற்றும் பல நாடுகளில் போதை பொருள்கள் தான் பிரதான தொழில் மற்றும் வியாபாரம். போதை பொருள் கடத்துபவர்களும் அதில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு இடைஞ்சலாக யாராக இருந்தாலும், கொலை செய்வதற்கும், வன்முறைகளுக்கும் தயங்கமாட்டார்கள். ஈக்வடார் சிறையில் உள்ள கைதிகளில் அதிகப்படியாக போதை பொருள் உற்பத்தி, மற்றும் விற்பனை செய்து பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம். எப்படியாவது வெளியில் தப்பித்துப் போகவேண்டுமென்று வன்முறைகளை தூண்டிவிட்ட்டிருக்கலாம். அங்கேயும் சிறைகளில் ஊழல் மலிந்திருக்கலாம் என்பதால் தான் கைதிகள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பயன்படுத்தியுள்ளார்கள்.
வெளிநாடுகளிலும் சட்ட ஒழுங்கு சந்தி தான் சிரிக்கிறதா