வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பங்களாதேஷ் இனி மத சார்பற்று இருக்க வாய்ப்பே இல்லை அங்கிருக்கும் சிறுபான்மையினரை மத வெறியர்களிடம் இருந்து காப்பாற்ற இந்திய போர் தொடுக்க வேண்டும் மிச்சம் மீதி இருக்கும் வங்க மக்களுக்கு தனி நாடு ஏற்படுத்தி தர வேண்டும்
இந்திரா கான் போலி காந்தி , மற்றும் பங்களாதேஷ் ஹிந்துக்கள் செய்த மாபெரும் தவறு, பங்களாதேஷ் போரின்போது ஹிந்துக்கள் தனி நாடு வாங்கி இருக்கவேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைந்து இருக்கவேண்டும். இவ்வளவு நடந்தாலும் வங்காளம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் சொ..பு தூக்கும் மம்தா பேகத்திற்கும் கம்யூனிஸ்ட்க்கும் கான் காங்கிரஸ்க்கும் சொரணை இல்லாமல் வோட்டை போட்டு கொண்டு இருக்கின்றனர்.
குறைந்த பட்சம் இந்தியா புதிய வங்கதேச நாட்டை மதச் சார்பற்ற நாடாக அறிவிக்க கோரியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் புதிய வங்க தேச நாடு இந்தியாவின் நல்ல நட்பு நாடாக இருந்திருக்கும். அன்று இந்தியாவின் சிறும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராகயில்லை . ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும். எல்லாம் அரசியல் சுயநலம்தான் .
1. இஸ்கோன் அமைப்பினர் கொடியை அவமதித்தார்களா, ஒருவேளை உண்மையாக கூட இருக்கலாம் . தவறு தான். இருந்தாலும் அந்த கொடியை உங்களுக்கு வாங்கி கொடுத்ததே இந்திய நாடு மட்டும்தான். மறந்துவிட வேண்டாம் . இல்லை யென்றால் இன்று உங்களுக்கு நாடுமில்லை வீடுமில்லை நீங்களும் இல்லை. சரிதானே 2. இனனொன்றையும் உங்களிடம் கேட்க வேண்டியுள்ளது .உங்கள் நாடு 1971 -.ல் உருவான போது அங்கு கணிசமான இந்துக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று எத்தனை பேர்களென்று சொல்ல முடியுமா? எல்லோரையும் விரட்டி விட்டீர்களா, அல்லது ஒடிவிட்டார்களா? உங்களோடு யாரும் வாழமுடியாது, உண்மைதானே.
மோடி-ஷா ரெண்டுமே அம்மஞ்சல்லிக்கு ப்ரோஜனம் இல்ல ....
மோடி அடுத்த எலெக்ஷன் பிரச்சாரம் திட்டம் ரெடி பண்ணுவார் போல், மிக கேவலமான அரசு
மோடி ஷா கூட்டணி யூஸ்லஸ் ......
அப்பா அய்யா உடனே விமானம் மூலம் பங்களாதேஷ் செல்லவும்.
வங்க தேச அரசின் செயல்பாட்டின் பின்னால் வேறு ஒரு நாடு செயல்படுகிறது. அது அநேகமாக சீனா அல்லது பாகிஸ்தான், அல்லது இரு நாடுகளும் சேர்ந்து வங்கதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கிறதோ என்னவோ...? இந்தியா இந்த மூன்று நாடுகளிடமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இஸ்லாம் என்றுமே உண்டகத்திற்கு துரோகம் செய்யும் மதம்... அவனுங்க தேசமே பாரதத்தால் தான் உருவானது நன்றிகெட்ட துரோகிகள் ... எங்கே சென்றாலும் அந்த நாட்டிற்கு எதிராகவே கலகம்செய்து அவனுங்க வணுங்குறதை மற்றவனுங்களும் வணங்கவேண்டும் என அலையும் பிறவிகள்... பாரதத்தில் இருந்து பாகிஸ்தான் மதத்தின் பெயரால் பிரிந்த போதே அடித்து துரத்திருக்கவேண்டும்.....
யப்பா உங்க நாத்த உறவு எங்களுக்கு வேண்டாம். எங்கள் நாடான கிழக்கு வங்காளத்தில் இருந்து ஹிந்துக்களுக்கு பகுதி கொடுத்து விட்டு பாக்கியை வைத்துக்கொண்டு எப்படியோ போங்க
குதிரை கீழே தள்ளியதோடல்லாமல் குழியும் பறித்ததாம் என்பார்கள் ..... அந்த கதையா இருக்கே ????